puthiya parithi அவர்களின் சவால் கவிதை-- நான் இறந்து போயிருந்தேன்

         
"நான் இறந்து போயிருந்தேன்"

அறிவுமதி பெற்றடுத்த


கவிதை குழந்தைக்கு


நான் முடிவு கட்டுகிறேன்


என நினைக்கும் பொழுது


உண்மையிலேயே


நான் இறந்து போயிருந்தேன்.



puthiya19@gmail.com

4 கருத்துரைகள்:

Unknown said...

அருமை ... மிகவும் சுருக்கமாக , தெளிவாக இருக்கிறது.
அறிவுமதி அவர்களின் வார்த்தைகளுக்கு மீண்டும் புதுப்பொலிவு..

எஸ்.கே said...

எளிமையான சிறப்பான கவிதை!

Unknown said...

நன்றி. எஸ்.கே. வருகைக்கும், கருத்துரைக்கும்…

cheena (சீனா) said...

அன்பின் புதிய பரிதி

சிறிய கவிதை ஆயினும் சிறந்த கவிதை - சவாலுக்கு எழுதப்பட்ட அருமைக் கவிதை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்