புன்னகை செய் -படித்ததில் சிறந்தது.

டாக்டர் ஜெரோம் மோட்டோ 1950-1970 களில் அமெரிக்கா சான் ப்ரான்சிஸ்கோவில் வசித்த புகழ் பெற்ற மன நல மருத்துவர்.

அவரை மிகவும் பாதித்த ஒரு நிகழ்வு அவரது பேஷண்ட் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதுதான்.

அந்த பேஷண்ட் கோல்டன் கேட் என்ற பாலத்தில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய கடிதத்தைப் படித்துதான் டாக்டர் மிகவும் மனம் நொந்து போனார். அந்த கடிதத்தில்

" நான் பாலத்தின் ஒரு முனையில் இருந்து மறு முனை வரை நடந்து கொண்டே செல்வேன். எதிர்படும் ஒரு மனிதராவது என்னைப் பார்த்து புன்னகைத்தால் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை மாற்றிக் கொள்வேன் " என்று எழுதப்பட்டு இருந்தது.

0 கருத்துரைகள்:

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்