tag:blogger.com,1999:blog-7161076538725850494.post1242397217090140547..comments2023-10-28T13:46:23.742+05:30Comments on ரோஜாப்பூந்தோட்டம்...: யாரை நானும் குற்றம் சொல்ல...Anonymoushttp://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-7161076538725850494.post-1547254752782584392010-12-08T19:14:09.983+05:302010-12-08T19:14:09.983+05:30Nice kavithai plse enrich ur writing with positive...Nice kavithai plse enrich ur writing with positivethoughts LEELAAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-83660225330890445412010-12-08T14:18:09.693+05:302010-12-08T14:18:09.693+05:30//ஆமினா said...
அழகான பாதை இருக்கு. ஆனா பயணிக்க த...//ஆமினா said...<br /><br />அழகான பாதை இருக்கு. ஆனா பயணிக்க தெரியாதவர்களும், பயணிக்க அடம்பிடிப்பவர்களும் தான் இங்கே அதிகம்//<br /><br /><br />இதுதான் உண்மை. கிடைத்த சந்தர்ப்பங்களை பயன்படுத்தாமல் இருந்துவிட்டு இந்த நாடு எனக்கு என்ன செய்தது எனக் கேட்பவர்கள் தான் அதிகம்.NaSohttps://www.blogger.com/profile/15911255305960203755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-61959775763071063072010-12-08T10:58:23.922+05:302010-12-08T10:58:23.922+05:30உண்மைதாங்க.......புலம்புவதைவிட வேறு என்ன செய்வது?உண்மைதாங்க.......புலம்புவதைவிட வேறு என்ன செய்வது?சங்கரியின் செய்திகள்..https://www.blogger.com/profile/16451702739970786926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-28505003642017050912010-12-08T10:54:36.821+05:302010-12-08T10:54:36.821+05:30படம் தேர்வு அருமைபடம் தேர்வு அருமைTHOPPITHOPPIhttps://www.blogger.com/profile/09951238137059810797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-65688313795728515392010-12-08T10:41:01.436+05:302010-12-08T10:41:01.436+05:30நல்ல சிந்தனை... ஆனா இப்படி ஒரு நெகட்டிவ் தாட் உருவ...நல்ல சிந்தனை... ஆனா இப்படி ஒரு நெகட்டிவ் தாட் உருவாக்கிகாதீங்க... வேலை எல்லா இடத்திலும் இருக்கிறது... நீங்கள் தான் தேடி கண்டு பிடிக்க வேண்டும் உங்களிடம் திறமை இருந்தால்...<br /><br />survival of the fittestஅருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-56273839327682871272010-12-08T10:25:15.511+05:302010-12-08T10:25:15.511+05:30என் வேலை இல்ல? அதெல்லாம் கொட்டி தான் கிடக்கு. அரசு...என் வேலை இல்ல? அதெல்லாம் கொட்டி தான் கிடக்கு. அரசு வேலை வேணும்னு அலைஞ்சுட்டு இருந்தா இப்படி தான். இப்போதைக்கு சமாளிக்க எதாவது வேலைன்னு பாத்தா அது அனுபவமா மாறும். ஆனா யாரும் அப்படி நெனைக்கிறதே இல்ல. போனா அந்த வேலக்கு தான் போவேன்னு அடம்பிடிக்கிறது. மத்திய ப்ரதேஷ், உ.பி, பீகார் மாதிரி இருக்குற இடத்துல படிக்காத மக்கள் அதிகம். ஆனா வேலையில்லா திண்டாட்டம் இல்ல. தனக்கு கிடைச்ச வேலைய பாக்குறாங்க. 3 வருஷத்துல 10 பேருக்கு வேலைகொடுக்குறவங்களா மாறிடுறாங்க. அழகான பாதை இருக்கு. ஆனா பயணிக்க தெரியாதவர்களும், பயணிக்க அடம்பிடிப்பவர்களும் தான் இங்கே அதிகம்ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-59323791879681347722010-12-08T09:55:17.291+05:302010-12-08T09:55:17.291+05:30படிக்கும் போது வெறும் புத்தக புழுக்களாக இருப்பவர்க...படிக்கும் போது வெறும் புத்தக புழுக்களாக இருப்பவர்களும், வெறும் காகித பட்டம் பெறுபவர்கள் மட்டுமே இக்காலத்தில் அதிகம். அதனால் தான் நாளைய சமூகம் சற்று பயத்துடன் பார்க்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-45919524539073173562010-12-08T07:53:51.049+05:302010-12-08T07:53:51.049+05:30படிக்கும்போதே வேலையை நினைத்து படிக்க வேண்டாம்! இந்...படிக்கும்போதே வேலையை நினைத்து படிக்க வேண்டாம்! இந்த உலகில் அடுத்தவர் வாய்ப்பை யாரும் தட்டிப்பறிக்க முடியாது! அந்த வாய்ப்பை நீங்களே உருவாக்குங்கள் அல்லது கண்டுபிடியுங்கள்!! இப்பிடி வைகைன்னு ஒரு ஞானி சொல்லியிருக்கார்!!வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-91413129015048765962010-12-08T04:39:17.502+05:302010-12-08T04:39:17.502+05:30படித்தவன் நெளிந்து வளைந்து நின்றாலும் பணம்தான் எதை...படித்தவன் நெளிந்து வளைந்து நின்றாலும் பணம்தான் எதையும் சாதிக்கும் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-21824324017609605672010-12-07T23:49:41.012+05:302010-12-07T23:49:41.012+05:30வேலை இல்லாதவங்க
வேலை இல்லாத
விஷயங்களை
வேலையாக நினை...வேலை இல்லாதவங்க<br />வேலை இல்லாத<br />விஷயங்களை<br />வேலையாக நினைப்பார்களே ...Anonymoushttp://www.puthiaparvai.blogspotnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-17230791701458412582010-12-07T23:33:45.698+05:302010-12-07T23:33:45.698+05:30//அதை விட
பரிதாபமாய்த்
தெரிகிறது;
இப்போது
படித்து...//அதை விட <br />பரிதாபமாய்த்<br />தெரிகிறது;<br />இப்போது<br />படித்துக்கொண்டு<br />இருக்கும்<br />நாளைய பட்டதாரிகளை<br />நினைத்தால்...//<br /><br />ஐயோ!! கொடுமைங்க அவங்க நிலைமை..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-14007678399776768872010-12-07T22:38:43.512+05:302010-12-07T22:38:43.512+05:30வேலையில்லை என்று சொல்லமுடியாது. ஆனால் சமயத்தில் சர...வேலையில்லை என்று சொல்லமுடியாது. ஆனால் சமயத்தில் சரியான வேலை நாம் தேடும் நேரத்தில் கிடைப்பதில்லை.R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-74696221038024556692010-12-07T21:08:20.591+05:302010-12-07T21:08:20.591+05:30நீங்கள் சொல்வது இப்பொழுது இருப்பதாக தெரியவில்லை..
...நீங்கள் சொல்வது இப்பொழுது இருப்பதாக தெரியவில்லை..<br /><br />கவிதை அருமை... வாழ்த்துக்கள்.வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-70274664562196854562010-12-07T20:36:35.951+05:302010-12-07T20:36:35.951+05:30//அதை விட
பரிதாபமாய்த்
தெரிகிறது;
இப்போது
படித்துக...//அதை விட<br />பரிதாபமாய்த்<br />தெரிகிறது;<br />இப்போது<br />படித்துக்கொண்டு<br />இருக்கும்<br />நாளைய பட்டதாரிகளை<br />நினைத்தால்...//<br /> இரவுக்குப்பின் ஒரு விடியல் நிச்சயமுண்டு.மாறிக் கொண்டி ருக்கிறது,மாறும்,மாற்றுவார்கள் அடுத்த தலைமுறையினர்.<br />நல்ல இடுகைசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-90288427373120058082010-12-07T20:14:36.995+05:302010-12-07T20:14:36.995+05:30எனக்கும் இது போல் நிறைய அனுபவம் உண்டு ஆனால் இப்பொழ...எனக்கும் இது போல் நிறைய அனுபவம் உண்டு ஆனால் இப்பொழுது நான் சுயமாக தொழில் செய்து வருகிறேன்Anonymoushttps://www.blogger.com/profile/16414563661494789374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-42703433620072568042010-12-07T20:08:14.044+05:302010-12-07T20:08:14.044+05:30என்வென்று சொல்வதம்மா
வேலை காலி இல்லையென்று
சொல்ல ம...என்வென்று சொல்வதம்மா<br />வேலை காலி இல்லையென்று<br />சொல்ல மொழி இல்லையம்மா<br />நாங்க வேலைதேடிய வழிதனை<br />பல நூறு வாயிற்படிகள் ஏறி இறங்கி பலமைல் தூர பயன்கள் பசியும் மறந்து போன நேரமது மறுத்து போன இதயங்களில் விரக்க்த்தியான பயணம் <br />அடிமாட்டு விலைக்கு சில சமயம்<br />என்ன செய்வது நம்பிக்கை கையில் இருந்ததால் இன்று ஏதோ ஒரு வழி கிட்டியது மனம் தளர்ந்திருந்தால் என்ன நடந்திருக்கும் எமக்கே தெரியாது..........<br /><br />நம்பு உன்னை நம்பு <br />உன் முடிவுள்ளவரைதினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-42064596594001662872010-12-07T19:32:51.061+05:302010-12-07T19:32:51.061+05:30//நாளைய பட்டதாரிகளை
நினைத்தால்...//
????//நாளைய பட்டதாரிகளை<br />நினைத்தால்...//<br /><br />????அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-36492426545164608782010-12-07T19:28:43.949+05:302010-12-07T19:28:43.949+05:30நம்பிக்கையே வாழ்க்கை.நம்பிக்கையே வாழ்க்கை.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-88265467232479755182010-12-07T19:25:39.158+05:302010-12-07T19:25:39.158+05:30இவை உண்மையம் சோகமுமான கதைகளே...
அன்புச் சகோதரன்.....இவை உண்மையம் சோகமுமான கதைகளே...<br /><br />அன்புச் சகோதரன்...<br />மதி.சுதா.<br /><br /><a href="http://mathisutha.blogspot.com/" rel="nofollow">நனைவோமா ?</a>ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-10864649311121890102010-12-07T19:02:20.820+05:302010-12-07T19:02:20.820+05:30நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே...
வாழ்த்துக்கள்....நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே...<br />வாழ்த்துக்கள்..arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-42850661676589453832010-12-07T19:01:16.519+05:302010-12-07T19:01:16.519+05:30அந்த நெளிந்து பான்ட் மாடுலேசன் சூப்பர்..குட்...!!:...அந்த நெளிந்து பான்ட் மாடுலேசன் சூப்பர்..குட்...!!:))ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-56601730561978869552010-12-07T18:56:00.693+05:302010-12-07T18:56:00.693+05:30அருமையா இருக்கு...அருமையா இருக்கு...ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-20388684582879159592010-12-07T18:55:43.184+05:302010-12-07T18:55:43.184+05:30இன்றைய தேதிக்கு படிப்புக்கும், தகுதிக்கும் ஏற்ற வே...இன்றைய தேதிக்கு படிப்புக்கும், தகுதிக்கும் ஏற்ற வேலை, சம்பளம் கிடைக்கிறதா என்பது கேள்விக்குறியதே. <br />எம்.சி.ஏ. முடித்து விட்டு மாதம் வெறும் இரண்டாயிரம் வாங்குபவர்களும் இருக்கிறார்கள், மாதம் ஒரு லட்சம் வாங்குபவர்களும் இருக்கிறார்கள்.<br /> ஒரே வயதினரின் இந்த வாழ்வியல் வேறுபாடு பற்றி நிச்சயம் நாம் சிந்திக்க வேண்டும்..அன்பானவன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-87144412359965413502010-12-07T18:51:33.392+05:302010-12-07T18:51:33.392+05:30வேலையை தேடுபவனை விட
உருவாக்குபவன் அறிவாலி...
நீ அற...வேலையை தேடுபவனை விட<br />உருவாக்குபவன் அறிவாலி...<br />நீ அறிவாலியாக முயற்ச்சி செய்<br /><br />வாழ்த்துக்கள்.ராஜவம்சம்https://www.blogger.com/profile/15459458570677591018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-61249277195809215282010-12-07T18:18:02.103+05:302010-12-07T18:18:02.103+05:30உங்கள் பதிவை சிலநாட்களாக படித்து வருகிறேன். நன்றாக...உங்கள் பதிவை சிலநாட்களாக படித்து வருகிறேன். நன்றாக உள்ளது. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள். <br /><br />இந்தப் பக்கமும் வர்றது..<br />http://senthilathiban.blogspot.comAthibanhttps://www.blogger.com/profile/17406230704948720126noreply@blogger.com