tag:blogger.com,1999:blog-7161076538725850494.post2862015470335455255..comments2023-10-28T13:46:23.742+05:30Comments on ரோஜாப்பூந்தோட்டம்...: என் மன வாலில்.... இது மனக்குரங்குAnonymoushttp://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-7161076538725850494.post-976451932681139552010-12-05T20:47:20.482+05:302010-12-05T20:47:20.482+05:30விருந்து படைத்திருக்கும் போது எதை எடுக்க என்று தோன...விருந்து படைத்திருக்கும் போது எதை எடுக்க என்று தோன்றும் ....<br />பசியோடு இருக்கையில் பன் கூட தேவாம்ருதம் போல் ருசிக்கும்gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-11600485402454176762010-11-29T00:31:40.147+05:302010-11-29T00:31:40.147+05:30பாரத்...எல்லோர் மனதிலும் இந்த இயல்பான தாவல் இருக்க...பாரத்...எல்லோர் மனதிலும் இந்த இயல்பான தாவல் இருக்குமென்றே நினைக்கிறேன்.ஏன் எனக்கும்கூட !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-27734637332696320502010-11-28T00:15:48.240+05:302010-11-28T00:15:48.240+05:30பகிர்வுக்கு நன்றிபகிர்வுக்கு நன்றிKANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-33664490017517974782010-11-27T22:43:28.731+05:302010-11-27T22:43:28.731+05:30அருமையான கவிதை!அருமையான கவிதை!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-11586770201468042452010-11-27T21:28:26.711+05:302010-11-27T21:28:26.711+05:30dineshkumar said...
பயணிகளில்லா
பேருந்தில்
துல்லிய...dineshkumar said...<br />பயணிகளில்லா<br />பேருந்தில்<br />துல்லியதொரு<br />பண்பலை பாடல்<br />மெய்மறக்க<br />மெல்லியதாய்.......<br /><br />இருக்கை <br />தேடி அமர்ந்தும்<br />இனம் புரியா<br />தேடலில்<br />மனம் ஒரு <br />குரங்காகா<br />இருக்கைக்கு<br />இருக்கை <br />மாறுகிறேன்........//<br /><br />இது சூப்பரா இருக்கு தல..ஹரிஸ் Harishhttps://www.blogger.com/profile/08409383391946147463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-52691300353317633562010-11-27T21:12:15.324+05:302010-11-27T21:12:15.324+05:30பயணிகளில்லா
பேருந்தில்
துல்லியதொரு
பண்பலை பாடல்
மெ...பயணிகளில்லா<br />பேருந்தில்<br />துல்லியதொரு<br />பண்பலை பாடல்<br />மெய்மறக்க<br />மெல்லியதாய்.......<br /><br />இருக்கை <br />தேடி அமர்ந்தும்<br />இனம் புரியா<br />தேடலில்<br />மனம் ஒரு <br />குரங்காகா<br />இருக்கைக்கு<br />இருக்கை <br />மாறுகிறேன்..........<br /><br />சும்மா ட்ரை செய்து பார்த்தேன் அவ்வளவுதான்தினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-30023351584792750692010-11-27T21:08:30.579+05:302010-11-27T21:08:30.579+05:30அந்த படத்தை பார்த்தால், பயமாகத்தான் இருக்கிறது. ஆப...அந்த படத்தை பார்த்தால், பயமாகத்தான் இருக்கிறது. ஆபத்தான பயணம்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-42749081483075630742010-11-27T21:03:11.039+05:302010-11-27T21:03:11.039+05:30பாரத்... பாரதி... said...
சற்று வெட்கமாகத்தான் இரு...பாரத்... பாரதி... said...<br />சற்று வெட்கமாகத்தான் இருக்கிறது, மிக நீளமாய் யோசித்துப் பார்க்கையில். நானும் ஒரு முறை நிரூபித்து விட்டேனா- குரங்கிலிருந்து தான் மனிதன் வந்தான் என்பதையும், மனம் ஒரு குரங்கு என்பதையும்..<br /><br />இப்பவாது ஒத்துக்கிட்டா சரிதினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-59605344961974549002010-11-27T20:32:23.030+05:302010-11-27T20:32:23.030+05:30நானும் அப்படி தான் நினைப்பேன்...
இதே பஸ்ஸுல கொஞ்ச...நானும் அப்படி தான் நினைப்பேன்...<br /><br />இதே பஸ்ஸுல கொஞ்சம் நேரம் இடம் கிடைக்காதான்னு எவ்வளவு ஏங்கியிருப்போம்னு!<br /><br />நல்ல சிந்தனை உங்களுக்கு<br /><br />வாழ்த்துக்கள்ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-33714966707559869792010-11-27T20:16:29.092+05:302010-11-27T20:16:29.092+05:30கவிதை ஒழுங்கற்று இருக்கிறது.. அடுத்த முறை கவனமாக எ...கவிதை ஒழுங்கற்று இருக்கிறது.. அடுத்த முறை கவனமாக எழுதுங்கள் ...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-22705507433540240452010-11-27T19:30:39.408+05:302010-11-27T19:30:39.408+05:30சற்று வெட்கமாகத்தான் இருக்கிறது, மிக நீளமாய் யோசித...சற்று வெட்கமாகத்தான் இருக்கிறது, மிக நீளமாய் யோசித்துப் பார்க்கையில். நானும் ஒரு முறை நிரூபித்து விட்டேனா- குரங்கிலிருந்து தான் மனிதன் வந்தான் என்பதையும், மனம் ஒரு குரங்கு என்பதையும்..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.com