tag:blogger.com,1999:blog-7161076538725850494.post3949991188783747325..comments2023-10-28T13:46:23.742+05:30Comments on ரோஜாப்பூந்தோட்டம்...: யார் தான் நிரப்புவது இந்த வெற்றிடத்தை..Anonymoushttp://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7161076538725850494.post-52629189650058617182011-01-06T12:56:24.809+05:302011-01-06T12:56:24.809+05:30அன்பின் பாரதி
கதைச் சொல்லி - கலைச் சொல்லி - குறை...அன்பின் பாரதி <br /><br />கதைச் சொல்லி - கலைச் சொல்லி - குறைச் சொல்லி : ஒற்றுப் பிழை தவிர்க்கலாமே - பள்ளியில் இருந்து வெளி வரும் இடுகைகள் பிழை தவிர்த்தல் நலம். <br /><br />நல்ல சிந்தனை - காலம் மாற மாற, அறிவியல் முன்னேற்றத்தின் விளைவாக, இப்பொழுது கதைகள் - நீதிக்கதைகள் பல்வேறு வழிகளில் மழலைச் செல்வங்களுக்குக் கிடைக்கின்றன. கூட்டுக் குடும்பங்கள் அருகி வரும் நிலையில் மாற்றாக இவை பயன் படுகின்றன. இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ மழலைகள் கற்றுக் கொண்டு விட்டனர். கவலைப் படத் தேவையில்லை. <br /><br />நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-43242844254411812362010-12-03T10:08:09.185+05:302010-12-03T10:08:09.185+05:30தவறு குழந்தைகள் மீது மட்டும் இல்லை... இப்பொழுது எ...தவறு குழந்தைகள் மீது மட்டும் இல்லை... இப்பொழுது எத்தனை பெற்றோர்களுக்கு நமது இதிகாசங்கள் கதையும், பீர்பால் ,தெனாலி ரமன கதைகளும் தெரியும் ? இதில் இல்லாத சுவாரஸ்யங்கள் வேறு எந்த கதைகளிலும் கிடைத்ததாக தெரியவில்லைVeena Devihttps://www.blogger.com/profile/02852074939472863848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-49816635850349335532010-11-01T15:35:42.097+05:302010-11-01T15:35:42.097+05:30அறிவியல் இரு முனை கொண்ட கத்தி , தொலைக்காட்சி மூலம்...அறிவியல் இரு முனை கொண்ட கத்தி , தொலைக்காட்சி மூலம் நன்மைகள் இருந்தாலும் நாம் அதில் மூழ்கி விடுகிறோம் , இன்று எல்லார் வீட்டிலும் தொலைக்காட்சி தான் தாத்தா பாட்டி மாமா அத்தை எல்லாம் .ஒரு கணவன் மனைவி குழந்தை உள்ள குடும்பத்தில் நான்கவதாக ஒரு நபர் வந்தாலே போதும் ,அதையே நம்மால் சகித்து கொள்ள முடியவில்லை .வருத்தம் தான் :(<br /><br /><br />பி.கு - உங்கள் வலை பதிவில் கருத்து இடும் இடத்தில் நீங்கள் அளித்திருக்கும் முன்னுரை நன்றாகவும் வித்தியாசமாகவும் உள்ளதுsuneel krishnanhttps://www.blogger.com/profile/18220862679247424942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-52385255217793692882010-11-01T08:37:17.681+05:302010-11-01T08:37:17.681+05:30இந்த கால குழந்தைகள் நிறையவே இழக்கிறார்கள்.இந்த கால குழந்தைகள் நிறையவே இழக்கிறார்கள்.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-2329006213905883022010-11-01T08:17:01.575+05:302010-11-01T08:17:01.575+05:30sir..dont worry...CHITI will say stories to the ch...sir..dont worry...CHITI will say stories to the children ...probably by 2020 every home ll have a chiti as if we have pc s now...Anonymoushttps://www.blogger.com/profile/06546657882623772029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-60634806779633599522010-10-31T22:02:03.018+05:302010-10-31T22:02:03.018+05:30//தனியாய் தனக்குத் தானே கதைச்சொல்லிக் கொண்டு வாழ வ...//தனியாய் தனக்குத் தானே கதைச்சொல்லிக் கொண்டு வாழ வேண்டிய சூழ்நிலை நாளைய குழந்தைக்களுக்கு வந்து விடுமோ..//<br /><br />உண்மைதான்அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-1108827108178633922010-10-31T21:29:35.763+05:302010-10-31T21:29:35.763+05:30தாத்தா பாட்டிகளின் சொந்தக்கதை சோகக்கதைக்குக் காதுக...தாத்தா பாட்டிகளின் சொந்தக்கதை சோகக்கதைக்குக் காதுகொடுக்கவே ஆளில்லை இப்போது. அவங்க எங்கே பேரன் பேத்திக்குக் கதைசொல்வது?<br /><br />மேலும்,இந்தக்காலக் குழந்தைகளுக்கும் பழைய கதைகளைக் கேட்குமளவுக்குப் பொறுமையில்லையென்றே தோன்றுகிறது. போதும் பாட்டி, புதுசா ஏதாச்சும் சொல்லேன் என்று நெளிய ஆரம்பித்துவிடுகிறார்கள் :)சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-51925269130319574562010-10-31T20:12:45.253+05:302010-10-31T20:12:45.253+05:30நான் இப்போதும் என் குழந்தைகளுக்கு கதைகள் சொல்லிக்க...நான் இப்போதும் என் குழந்தைகளுக்கு கதைகள் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன். இது என் பாட்டனார் எனக்கு சொன்ன கதைகள். ஆனாலும் என் பைய்யனுக்கு பழைய கதைகளில் விருப்பம் இல்லை. அதனால் கார், ஏரோப்ளேன், ரயில் என கதைக்களனை மாதரி சொல்கிறேன். ஆனால் கதைசொல்லிகள் செத்துப்போய் நாளாச்சு.. இதனைப்பற்றி எழுத முயல்கிறேன்..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-2578858500112284112010-10-31T19:48:33.000+05:302010-10-31T19:48:33.000+05:30உண்மை தான் . நன்றி வருகைக்குஉண்மை தான் . நன்றி வருகைக்குAnonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-38339623038261929492010-10-31T19:40:24.385+05:302010-10-31T19:40:24.385+05:30நாம் தான் நமது குழந்தைகளுக்கு , அருகில் உள்ள குழந்...நாம் தான் நமது குழந்தைகளுக்கு , அருகில் உள்ள குழந்தைகளுக்கு கதை சொல்ல வேண்டும்.<br /><br />எல்லார் வீட்டிலும் ஒரே குழந்தை என்பதால் சித்தி, அத்தை, பெரியப்பா என்றால் என்ன என்று கேட்பார்கள் இருபது வருடங்கள் கழித்துராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.com