tag:blogger.com,1999:blog-7161076538725850494.post4546333822238564749..comments2023-10-28T13:46:23.742+05:30Comments on ரோஜாப்பூந்தோட்டம்...: இரத்த சரித்திரம்..Anonymoushttp://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-7161076538725850494.post-6717517935955864492010-11-13T00:33:36.379+05:302010-11-13T00:33:36.379+05:30//உலகில் வேறு எந்த பல்கலைக்கழகமும் கற்றுக் கொடுக்க...//உலகில் வேறு எந்த பல்கலைக்கழகமும் கற்றுக் கொடுக்காத; வாழ்க்கைப் பாடங்களைத் தெளிவாகக் கற்றுக் கொடுக்கும் "வறுமை" எனும் பல்கலைக் கழகத்தில் பயின்றவன்.//<br /><br />Super.அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-29036738280163685442010-11-12T20:22:16.678+05:302010-11-12T20:22:16.678+05:30சிறுவர்கள் வேலை செய்வது வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள ...சிறுவர்கள் வேலை செய்வது வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள நாடுகள் அனைத்திலும் இந்த கொடுமைகள் நடந்தவண்ணம்தான் இருக்கிறது. சிறுவர்களின் உழைப்பில் பெரியவர்கள் வாழும் அவலத்தை என்ன சொல்ல, <br /><br />அடுத்து இளைஞர்கள் பற்றி எழுதியிருந்த பத்திகள் என் நினைவுகளை மீட்டெடுத்தது.. <br /><br />நல்ல கவிதை.. பாராட்டுக்கள்..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-42505651326109054372010-11-09T01:44:07.849+05:302010-11-09T01:44:07.849+05:30அன்பின் பாரத் பாரதி - விருந்தினர் பக்கம் - நல்ல செ...அன்பின் பாரத் பாரதி - விருந்தினர் பக்கம் - நல்ல செயல் - கவிதை எழுதிய எஸ்.பாரத்திற்கும் நல்வாழ்த்துகள். இளமையில் வறுமை என்பது கொடுமை - இருப்பினும் வாழ்வில் முன்னேறியவர்களில் பலர் இளமையில் வறுமையில் துடித்தவர்கள் தான். நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-66822924699716918932010-11-08T17:00:18.893+05:302010-11-08T17:00:18.893+05:30en kangalai kalanga veitha varigal!!! Valkail valz...en kangalai kalanga veitha varigal!!! Valkail valznthukatta vendum endrumm vairakyam intha varigalil therinthau!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-31734699207547733012010-11-08T15:34:07.410+05:302010-11-08T15:34:07.410+05:30//தவிர்க்க இயலாது
நினைவுக்கு வருகிறது
என் இளமைக்கா...//தவிர்க்க இயலாது<br />நினைவுக்கு வருகிறது<br />என் இளமைக்காலம்...//<br /><br />Super..அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-80780051290436706642010-11-08T15:33:05.746+05:302010-11-08T15:33:05.746+05:30உண்மைதான் நண்பரே
வறுமையின்
வலிகள்
வர்ணிக்க முடியா...உண்மைதான் நண்பரே<br /><br />வறுமையின்<br />வலிகள்<br />வர்ணிக்க முடியாத <br />வரிகளில் <br />குருதி சொல்லும்<br />சோகங்களின்<br />வடுக்கள்<br />நினைவில் நிராடும்<br />சிலதுளிகள்தினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-38728341531584984442010-11-08T15:08:18.663+05:302010-11-08T15:08:18.663+05:30இளமையில் வறுமை கொடுமை!
கவிதை எழுதியவருக்கு வாழ்த்த...இளமையில் வறுமை கொடுமை!<br />கவிதை எழுதியவருக்கு வாழ்த்துக்கள்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-10916888722355625112010-11-08T14:57:15.772+05:302010-11-08T14:57:15.772+05:30இந்த பதிவு விருந்தினர் பக்கம்.
இன்றைய விருந்தினர் ...இந்த பதிவு விருந்தினர் பக்கம்.<br />இன்றைய விருந்தினர் கவிதையை வழங்கியவர் எஸ்.பாரத்.Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-16615114517841377602010-11-08T14:54:22.412+05:302010-11-08T14:54:22.412+05:30வெள்ளை நிற அழகிய கற்களின் ஊடே வெளித்தெரியாது கசியு...வெள்ளை நிற அழகிய கற்களின் ஊடே வெளித்தெரியாது கசியும்<br />வாழ்க்கையின் இரத்தச்சுவடுகள். காயங்களின் இடையே நாட்களை நகர்த்துபவர்களுக்கு, இயல்பாய் உதவுகிறது என் கரங்கள், எந்தன் முந்தைய தழும்புகளைத் தடவிக்கொண்டே..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.com