tag:blogger.com,1999:blog-7161076538725850494.post5996584403058674977..comments2023-10-28T13:46:23.742+05:30Comments on ரோஜாப்பூந்தோட்டம்...: தில் இருந்தால் பதில் சொல்லுங்க..இது எதிர்பதிவுக்கான அழைப்புAnonymoushttp://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-7161076538725850494.post-17244944691605159782011-09-11T13:32:54.905+05:302011-09-11T13:32:54.905+05:30பிந்திய ஆசிரியர்தின வாழ்த்துக்கள் சகோ ..........பிந்திய ஆசிரியர்தின வாழ்த்துக்கள் சகோ ..........அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-54606275476209056872011-09-11T13:31:15.062+05:302011-09-11T13:31:15.062+05:30எனக்கு வந்த ஆசிரியர்கள் அச்சா .....அதனால தப்பாய் ச...எனக்கு வந்த ஆசிரியர்கள் அச்சா .....அதனால தப்பாய் சொல்ல மாட்டன் .(நீங்கள் சொல்வதுபோன்ற ஆசிரியைகளும் இருக்கத்தான் செய்யினம் என் செய்வது மனசாட்சி )முட்டிவலிக்க இருத்தினாலும் முறைத்து என்னைப் பார்த்தாலும் கல்வி கற்றுத்தந்த ஆசிரியர்களை என் <br />காலம் உள்ளவரைக்கும் நான் மறக்க மாட்டேன் .போதுங்களா?............<br /><br />அருமையான ஆக்கம் அகம் மகிழ்ந்து பார்த்தேன் விரைந்து வந்து நற்பதில்கள் இங்கே விழையவென <br />வாழ்த்துகின்றேன் மிக்க நன்றி பகிர்வுக்கு ..............அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-82160646243092808792011-09-05T21:08:50.931+05:302011-09-05T21:08:50.931+05:30தாமதமான...........
ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் நண...தாமதமான...........<br /><br />ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் நண்பரே.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-14201341421548549932011-09-05T19:04:29.679+05:302011-09-05T19:04:29.679+05:30இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-71613096893246798842011-09-04T23:49:09.013+05:302011-09-04T23:49:09.013+05:30ஆசிரியர்களில் ஒரு சிலர் விடும் தவறுகளைக் காத்திரமா...ஆசிரியர்களில் ஒரு சிலர் விடும் தவறுகளைக் காத்திரமாக எழுதியிருக்கிறீங்க.<br />இப் பதிவு பலரைச் சென்றடைய வேண்டும் பாஸ்,<br />அப்போது தான் ஆசிரியர்கள் என்று வேசமிட்டுப் பாடம் பற்றிய தெளிவான அறிவு இன்றிக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு உணர்வு வரும்,.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-56313372259745824692011-09-04T23:47:23.379+05:302011-09-04T23:47:23.379+05:30நல்லதோர் அலசல் பாஸ், நீங்கள் சொல்வது போல இன்றைய தி...நல்லதோர் அலசல் பாஸ், நீங்கள் சொல்வது போல இன்றைய தினத்தில் பல மாணவர்கள் தேடிப் படிக்கும் தம் அறிவினை விருத்தி செய்திருக்கிறார்கள். இதன் மூலம் ஆசிரியர்கள் பாட வேளையினை வேஸ்ட் பண்ணும் போது, கேள்வி கேட்டுத் திணறடிக்கக் கூடிய மாணவர்களும் இருக்கிறார்கள்.<br /><br />தாம் கல்வி கற்கப் போகும் பாடம் பற்றிய அன்றைய நாளுக்கான தெளிவான தயார்படுத்தலுடன் ஒரு ஆசிரியர் செல்லும் போது தான் மாணவனின் கல்வி முயற்சியும் சிறப்பாக நடை பெறும், அதே போன்று ஆசிரியரும் சிரமமின்றித் தனது கற்பித்தலைத் தொடர முடியும்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-88812036662356020772011-09-04T23:43:42.068+05:302011-09-04T23:43:42.068+05:30"மனிதனை மனிதனாக, உருவாக்கும் சிற்பிகள் என்று ..."மனிதனை மனிதனாக, உருவாக்கும் சிற்பிகள் என்று ஆசிரியர்கள்" என்று உங்களின் பெருமையை ஊரெங்கும் பேசுகிறார்களே - உங்களில் எத்தனைப் பேர் சிற்பம் செதுக்கும் உளியை சரியாக வைத்திருக்கிறீர்கள்.., வகுப்புக்கு வரும் முன்னர் எத்தனை பேர், பாடத்தைப் பற்றிய சரியான தயாரிப்புடன் வருகிறீர்கள்?//<br /><br />காத்திரமான கேள்வி பாஸ்,<br />நான் அறிய ஒரு சிலர் தம்மிடம் முன்னர் படித்த மாணவர்கள் எழுதிய குறிப்புப் புத்தகங்களை(நோட் புக்கினை) வைத்துத் தான் பாடம் நடத்திக் காலத்தை ஓட்டியிருக்கிறார்கள்.<br /><br />இன்னும் சிலர், முழுமையான தயார்படுத்தல் ஏதுமின்றிக் கல்வி கற்பிக்க வந்து,<br />மாணவர்கள் ஏதாவது கேள்வி கேட்கும் போது, அடுத்த வகுப்பு அல்லது தாம் கற்பிக்கும் பாடத்தோடு தொடர்புடைய ஆசிரியர்களிடம் போய்க் கேட்டுப் பதில் சொல்லியிருக்கிறார்கள்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-32639120122425600912011-09-04T23:41:23.801+05:302011-09-04T23:41:23.801+05:30நண்பா,
ஆசிரியர் தின வாழ்த்துக்களை உங்களுக்கு உரித்...நண்பா,<br />ஆசிரியர் தின வாழ்த்துக்களை உங்களுக்கு உரித்தாகட்டும்,நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-60603120473341974292011-09-04T14:27:48.156+05:302011-09-04T14:27:48.156+05:30உண்மையில் நல்ல வினாக்கள் நேர்மையான பதில்களை எதிர...உண்மையில் நல்ல வினாக்கள் நேர்மையான பதில்களை எதிர் நோக்க முடியுமா விளங்க வில்லை எதிர் பதிவு போடுவார்களா பதில் சொல்ல வேண்டியது இந்த பதிவுலகம் பாராட்டுகள் நன்றி .மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-69992699416124325022011-09-04T10:49:43.399+05:302011-09-04T10:49:43.399+05:30பாஸ் ஒரு கொஞ்ச நேரத்தால வந்து கருத்து எழுதுகிறேன்....பாஸ் ஒரு கொஞ்ச நேரத்தால வந்து கருத்து எழுதுகிறேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-59479107082960428472011-09-04T10:49:17.553+05:302011-09-04T10:49:17.553+05:30"மனிதனை மனிதனாக, உருவாக்கும் சிற்பிகள் என்று ..."மனிதனை மனிதனாக, உருவாக்கும் சிற்பிகள் என்று ஆசிரியர்கள்" என்று உங்களின் பெருமையை ஊரெங்கும் பேசுகிறார்களே - உங்களில் எத்தனைப் பேர் சிற்பம் செதுக்கும் உளியை சரியாக வைத்திருக்கிறீர்கள்.., வகுப்புக்கு வரும் முன்னர் எத்தனை பேர், பாடத்தைப் பற்றிய சரியான தயாரிப்புடன் வருகிறீர்கள்?//<br /><br />சபாஷ்...சரியான அடி....நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-2638600751683972832011-09-04T10:33:46.916+05:302011-09-04T10:33:46.916+05:30தில் இருந்தால் பதில் சொல்லுங்க..இது எதிர்பதிவுக்கா...தில் இருந்தால் பதில் சொல்லுங்க..இது எதிர்பதிவுக்கான அழைப்ப//<br /><br />வணக்கம் பாஸ்,<br />வாசலிலே ஒரு சேலஞ் வார்த்தையினை வைத்திருக்கிறீங்க. <br />படிச்சிட்டு வாரேன்நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-28850996032904610912011-09-04T08:32:12.333+05:302011-09-04T08:32:12.333+05:30ஆசிரியர் தினம் நெருங்கி வரும் இந்த வேளையில் இப்படி...ஆசிரியர் தினம் நெருங்கி வரும் இந்த வேளையில் இப்படி ஒரு பதிவு தேவை தானா?செல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-27414282907977112672011-09-03T21:06:10.559+05:302011-09-03T21:06:10.559+05:30நான் யார் கருத்துச் சொல்ல?நான் யார் கருத்துச் சொல்ல?சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-25251300878790726032011-09-03T19:52:20.954+05:302011-09-03T19:52:20.954+05:30இன்றும் அரசு பள்ளிகளில் படித்த பெரும்பான்மை மாணவர்...இன்றும் அரசு பள்ளிகளில் படித்த பெரும்பான்மை மாணவர்கள் டிகிரி வரை படித்தவர்கள் கூட ஆங்கிலம் பேச இயலாமை... அவர்கள் படித்த பாடம் பற்றி அவர்களிடமே கேட்டால் அவர்களுக்கே தெரியாமல் இருப்பது..சர்ட்டிபிகேட்டுக்காக மக்கப் செய்து ஜெயித்திருப்பார்கள்... இதற்கெல்லாம் சில தனது பொருப்பின் மீது அக்கறையின்மையெ காரணம் மற்றும் அவர்களை கண்டுகொள்ளாத அரசாங்கமும் தான்... உங்கள் பதிவுக்கு ஆதரவே... நன்றிகள்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-4224882314025548822011-09-03T18:25:13.075+05:302011-09-03T18:25:13.075+05:30அன்பான ஆசிரியர் இவரு... எதிர்பதிவு போட நம்மளால முட...அன்பான ஆசிரியர் இவரு... எதிர்பதிவு போட நம்மளால முடியாது.தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-6184163528244787632011-09-03T17:58:20.026+05:302011-09-03T17:58:20.026+05:30நியாயமான கேள்விகள் ...எதிர் பதிவா ..???? கம்பை கை...நியாயமான கேள்விகள் ...எதிர் பதிவா ..???? கம்பை கையிலகுடுக்குறீங்க ...அப்புறம் ஐயோ..அம்மான்னு சும்மா கத்தக்கூடாது ஹி...ஹி... !! :-))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-20911518402087036542011-09-03T17:10:04.506+05:302011-09-03T17:10:04.506+05:30நல்ல பதிவு இதற்கு நானும் பதிவு விரைவில் எழுதலாம் எ...நல்ல பதிவு இதற்கு நானும் பதிவு விரைவில் எழுதலாம் என்று இருக்கின்றேன் நண்பரே!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-33708538507452262362011-09-03T16:37:02.669+05:302011-09-03T16:37:02.669+05:30வணக்கங்களும்,வாழ்த்துக்களும்.
நல்ல பதிவு, பாராட்ட...வணக்கங்களும்,வாழ்த்துக்களும். <br />நல்ல பதிவு, பாராட்டுக்கள்.<br />பகிர்வுக்கு நன்றிகள், தொடருங்கள்.<br />இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம்.<br /> நல்லாவே இல்லை, என்ன பண்றது தலையெழுத்தேனு படிக்க வேண்டியிருக்கிறது./////டெம்பிளேட் பின்னூட்டம்.ஹி!ஹி!ஹி!ஹி!Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-18215964195761400232011-09-03T16:14:46.340+05:302011-09-03T16:14:46.340+05:30ஆஹா தில்லை சொதிக்குராயிங்களே.....ஆஹா தில்லை சொதிக்குராயிங்களே.....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-61975000580952881932011-09-03T15:16:20.586+05:302011-09-03T15:16:20.586+05:30//(அப்படியெனில், டீவியில் செய்தி வாசிப்பவர்கள் கூட...//(அப்படியெனில், டீவியில் செய்தி வாசிப்பவர்கள் கூடத்தான் நல்லாசிரியர்கள்)<br />//<br />அதானே.......ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-79648920305820881102011-09-03T11:34:12.469+05:302011-09-03T11:34:12.469+05:30நான் ஒரு ஆசிரியர் . இந்த பதிவைப் பற்றி நான் என்ன ச...நான் ஒரு ஆசிரியர் . இந்த பதிவைப் பற்றி நான் என்ன சொல்ல?சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-27195055215154217112011-09-03T11:30:00.807+05:302011-09-03T11:30:00.807+05:30தலைப்பை நன்றாக யோசித்து வைத்துள்ளீர்...
பகிர்வுக்...தலைப்பை நன்றாக யோசித்து வைத்துள்ளீர்...<br /><br />பகிர்வுக்கு நன்றி....கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-12456712200061076732011-09-03T10:56:50.385+05:302011-09-03T10:56:50.385+05:30எல்லாம் ஓகே,அதென்ன பஸ்கி???அடுத்தது விஸ்கியா??அவ்வ...எல்லாம் ஓகே,அதென்ன பஸ்கி???அடுத்தது விஸ்கியா??அவ்வ்Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-65913896133659417232011-09-03T10:22:56.374+05:302011-09-03T10:22:56.374+05:30நீங்கள் கேட்ட கேள்விகளில் நிறைய நியாயம் இருக்கிறது...நீங்கள் கேட்ட கேள்விகளில் நிறைய நியாயம் இருக்கிறது. ஆனால் அது என்னை மாதிரி ஆசிரியர்களைப் பார்த்து அல்ல என்று நினைக்கிறேன். ஆசிரியராக இருப்பதால், கண்மூடித்தனமாக ஆதரிக்கிறேன் என்றும் நினைக்கவேண்டாம். நீங்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் படிக்கும் காலத்தில் தோன்றியவையே. ஆகவே இன்றும் அவற்றை மனதில் வைதிரிக்கிறேன். நம் மாணவன் அப்படி நினைத்து விடக்கூடாது என்று. கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை மாறும். <br /><br />இன்று பதிவு போடவேண்டாம் என்று நினைத்தேன். கடைசியில் கருத்துக்களையே பதிவு மாதிரி போட வேண்டியதாகி விட்டது. நன்றி நண்பரே...பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.com