புத்தர் மீண்டு(ம்) வந்தார். - 5 நிமிடப்பதிவு


புத்தர் மீண்டு(ம்) வந்தார்.


"தாங்கள் ஞானம் பெற்றது எங்கு?" ஆர்வமுடன் வினவினேன்.
"போதி மரம்" என்றார்.

"அந்த மரத்தில் கிளைகள் ஏராளம் இருக்குமே?"
"ஏராளமான கிளைகளில் ஏராளமான பறவைகள் இளைப்பாறுமே?"
"இளைப்பாறும் பறவைகள் அடிக்கடி எச்சமிடுமே?"


"ஓ... எச்சங்களை பொருட்படுத்தாது, அமர்ந்திருந்தால் தானோ என்னவோ உங்களுக்கு ஞானம் கிட்டியது...!"


வரிசையாய் வினாக்களை எழுப்பி, நானே விடையைக் கண்டுகொண்டேன். 


நீதி:
அவமானங்களைத் தாண்டு, ஞானம்/ஞாலம் வசப்படும்.


டிஸ்கி:
இரண்டு நாட்களுக்கு முன்பு, நண்பர் ஒருவரின் ட்விட்டை கருவாக கொண்டு யோசித்த போது வந்து விழுந்த வார்த்தைகள் இது.

4 கருத்துரைகள்:

இராஜராஜேஸ்வரி said...

வரிசையாய் வினாக்களை எழுப்பி, நானே விடையைக் கண்டுகொண்டேன்.


நல்ல பதிவு, பாராட்டுக்கள்.

Rasan said...

அருமையான பதிவு. தொடருங்கள்

Anonymous said...

Sorry for not sticking to the template you have proposed :-)Very thought provoking...Thanx for taking time to share with us ... @sweetsudha1

Anonymous said...

30 august 2012..... Happy birthday Bharath !!! @sweetsudha1

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்