//"தாரிஸன் " said... "தினேஷ் குமார்" said எல்லாம் சரி.... நல்லா இருக்கு... அதுக்கு எதுக்கு ஸ்னேஹா படம்??? ?//
கூந்தல் என்பதற்கான படம் தேடியதில், எல்லா கூந்தல் பற்றிய படங்கள் எல்லாம் பயமுறுத்துவதாகவே இருந்தது. வேறு வழியில்லாமல் சினேகா-கூந்தல் படம். எடுத்து விடலாமா?
'கூந்தல்' என்று கவிதைத் தலைப்பிருந்தாலும் கவிதையின் மையக்கருவே 'தாயன்பு' என்பதன் மேன்மையைச் சொல்வதுதான். அத்ற்கு 'கூந்தல்' என்ற தலைப்பு முழுப் பொருத்தமல்லவே?
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் அது என்ன முளைச்சு மூணு இலை (ஒன்னு வெற்றிலை,ரெண்டு பச்சிலை,மூன்று ?
எது நிரந்தரம்?
உச்சிமுகர்ந்து அன்னை தந்த அன்பு முத்ததின் மணம்...
அது உங்களைப் போன்ற மாணவிகளுக்கு வேணா பொருத்தமாக இருக்கலாம் ஆனால் எங்களைப் போன்ற ஆண்களுக்கு பொருந்துமா என்று கொஞ்சம் யோசித்துத்தான் சொல்ல முடியும். காரணம் அஞ்சு ஆம்பிளைப் பிள்ளையை பெற்ற தாயவளுக்கு ஒரு பெண் பிள்ளை இல்லை என்றால் வாழ்க்கையே இருண்டு போய் விடும்,கடவுளே என் எதிர்காலத்தை கருதி எனக்கொரு பெண் மகளை தந்து விடு இறைவா என்று,பல அன்னை மார்கள் புலம்புவதை காணத்தான் செய்கிறோம்.
காரணம் மகன்கள் பெரியவர்களாகி மனைவி சொல்லினைக் கேட்டு,நம்மை சித்ரவதைக்கு ஆளாக்கும் பட்ச்சத்தில் ஆறுதலுக்கு அன்பு மகள்தானே ஓடோடி வரணும்.
சோ....உச்சிமுகர்ந்து அன்னை தந்த அன்பு முத்ததின் மணம்.மகளுக்கே உரிது.
எமது நூறாவது பதிவை பார்வையிட்ட, பின்னூட்டமிட்ட, வாக்களித்த, வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது நன்றிகள். (பிரபல பதிவர்களை அனைவரும் வாழ்த்தியிருப்பது கூடுதல் மகிழ்ச்சியே)
All LPG consumers pl.note
-
*All LPG consumers should pay attention to this post:*
(This post is based on a woman's own experience...)
Last Sunday I got a useful information. I h...
கழி ஓதம் - ரம்யா அருண் ராயன்
-
“கழி ஓதம்” ரம்யா அருண் ராயனின் முதல் சிறுகதைத்தொகுப்பு. தூத்துக்குடி
மாவட்டம் வீரபாண்டியன் பட்டணத்தைத் சேர்ந்த இவர் கவிஞருமாவார். இவரது முதல்
கவிதைத்தொகுப்...
இந்த மாடுகளை காப்பாத்த யாருமே இல்லையா...
-
ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடக்கிறதோ இல்லையோ மாட்டுப் பொங்கல்
அன்று வாசலில் போடும் காளைகளின் உருவங்கள் இணையத்தில் வைரல் ஆகிவிடுகிறது ...
அந்த ...
கோலசுரபி புதிய மேம்பாடுகள்
-
ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் கோலசுரபி மென்பொருள் சார்ந்து புதிய
அறிவிப்புகள் செய்யும் வழக்கமுண்டு. இக்கருவியானது முதலில் கம்பிக்கோலம்
மட்டும் வரைந்தது,...
கோரா - இரவீந்திரநாத் தாகூர்
-
சிப்பாய் கலகத்தின் போது இறந்த ஐரிஷ் பெற்றோரின் ஆண் குழந்தையை
தம்பதிகளான கிருஷ்ணதயாளும், ஆனந்தமாயியும் எடுத்து வளர்க்கிறார்கள். குழந்தை
இல்லாத காரணத்தால் ...
ALP: என் ஜோதிடத் தேடலின் தீர்வு
-
என் மனைவியைப் பெண் பார்க்கப் போயிருந்தபோது. இருவீட்டாருக்கும் பரம திருப்தி.
மாப்பிள்ளை-பெண்ணுக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப்போன சமயத்தில் ‘இந்தாங்க.
...
ரமேஷ் கதைகள்
-
காலச்சுவடு வாயிலாக நான் வாசித்த இவரது முதல் சிறுகதை முன்பு ஒருகாலத்தில்
நூற்றியெட்டு கிளிகள் இருந்தன. கொஞ்ச காலம் கழிந்து அதே தலைப்பில் சிறுகதை
தொகுப...
Tìm hiểu thống kê XSMB theo tổng và ứng dụng của nó
-
Bằng cách tìm hiểu và phân tích các tổng số, người chơi có thể tìm ra những
mẫu số xuất hiện thường xuyên và áp dụng chúng để dự đoán các kết quả tiếp
theo...
Best Moisturizer in India
-
*Re'equil - Best Moisturizer in India*
*DISCLAIMER: This content is not sponsored*
*Re'equil CERAMIDE HYALURONIC ACID* moisturiser is priced *Rs. 356. *
I...
உண்மை உறங்காது - நாடக விமர்சனம்
-
இவ்வாண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி நாரத கான சபாவில் அரங்கேறிய இந்நாடகம், மேலும்
சில மேடைகளை கண்டுவிட்டு.. ஏப்ரல் 3 அன்று மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் க்ளப்பில்
...
Amazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்
-
*வணக்கம் உறவுகளே*
*சுகநலங்கள் எப்படி ?*
*வாசிப்புப் பழக்கம் என்பது தற்போதைய காலத்தில் மிக மிக அருகி வருவதற்குக்
காரணம் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி தா...
”வட இந்தியாவைவிட தமிழ்நாடு பாதுகாப்பானது...!!!”
-
ஃபாத்திமாவின் தாயின் இந்தக் கூற்று எத்தனை வலி நிறைந்தது என்று எனக்குத்
தெரியும். ஏனெனில் நானும் என் மகனை இதைச் சொல்லித்தான் வட நாட்டில் படிக்க
அனுமதி மறுத்...
என்னதான் முடிவு?
-
நித்யா கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.
அவளுக்குக் கோலம் போடுவதில் எப்போதுமே அதிக ஆர்வம் உண்டு.
அன்று வெள்ளிக் கிழமை வேறு.
எனவே மிகவும் மும்முரமாகக் கோலம்...
சீனி கிழங்கு...
-
சீனி கிழங்கு...
திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம்தான் எங்க அம்மாவின் ஊர், பெரிய விவசாய
குடும்பம், பெண்கள் தென்னைமரம் ஏறி தேங்காய் பறிக்கும் அளவுக்கு விவ...
Get Clearer Skin With These Clever Tips!
-
Most people think that acne is just a problem on your face, but it is often
a shoulder thing or a butt thing, on the buttocks. The below article can
provi...
மல்லியின் காதலுடன்..
-
என்றும் என் நினைவில் நீ
💕🌷💕🌷💕🌷💕🌷💕🌷💕
என்ன செய்தாய் என்னை -நான்
எப்படித் தொலைந்தேன் உன்னில்
கடக்கும் நிமிடம் யாவும்-என்
கண்ணுக்குள் காட்சியானாய் ...
பொது வெளியின் இன்றைய நிலை
-
*ஒவ்வொருவரும் *
*தனது கனவு வெளியை *
*திறந்து வைத்து ... *
*அவரவர் *
*கனவு வெறியை மொய்க்க *
*மற்றவர்களை அழைக்கின்றனர்.*
*அதனில்*
*தனது கனவு வெளியை மொய...
செத்தாள் சப்பரம்
-
சூரியன் கத்தரிக்கோலை எடுத்து வெட்ட ஆரம்பித்தால் அதிகபட்சம்
அஞ்சு நிமிசம்தான்.. தலையிலுள்ள முடி காணாமல் போய் கிட்டத்தட்ட மொட்டைபோட்டு
ஐந்து ...
மணக்கும் டிஜிட்டல் இந்தியா
-
என்ன தான் ஜியோ புரட்சி வந்தாலும் பலரும் ஜியோவை secondary ஆகத்தான்
பயன்படுத்துகிறோம்.
அதாவது வங்கிப்பரிவர்த்தனைகள் உள்ளிட்ட முக்கிய சேவைகளுக்கு தாங்கள் நீ...
கோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.
-
ஒளிப்பதிவாளராக இருந்த விஜய் மில்டன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம்
கோலி சோடா. பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அதன் இரண்டாம் பாகம் விரைவ...
*தமிழகம்- 61*
-
தமிழகம் 61
—�—�—�—�—�—�—�—�
தற்போதைய தமிழக எல்லைகளை கொண்ட மொழிவாரி மாநிலமாக தமிழகம் அமைக்கப்பட்டு
நேற்றுடம் 61 ஆண்டுகள் நிறைவுற்று 62வது ஆண்டில் அடியெடித்த...
வாராது வந்த வரதாமணி
-
*வாராது வந்த வரதாமணி*
வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட,
பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்ட...
அரியலூரில் விதைத் திருவிழா ....
-
உடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு "வெரப்புட்டி"
என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. விதைப்பதற்காக பிரத்யோகமாக
முடையப...
சிற்பங்கள் கண் திறந்தால்!
-
சிற்பங்கள் கண் திறந்தால்!
------------------------------------------------------------------------------
சிற்பங்கள் கண் திறந்தால் வாழ்த்துச் சொல்லும்...
புரட்சித் தலைவிக்கு அஞ்சலி!
-
நான் அதிமுக உறுப்பினர் இல்லை, அபிமானியும் இல்லை. அரசியலில் அவ்வளவு ஆர்வமும்
இல்லை. ஆனாலும் என் மனதில் சோகத்தைக் கவிய வைத்தது இந்த மரணம்!!
புரட்சித் தலைவி...
அவன் அன்று இறைவன்
-
கண்ணை மூடும் கறுப்பு வானம்
வெள்ளை குளமாய் வட்ட நிலவு
சிந்திக்கிடக்கும் சில்லறை விண்மீன்
சிலிர்க்க வைக்கும் சிக்கன காற்று
*********
அடங்கிப்போகும் அவசர உலகம...
ரெமோ என்னும் மாய யதார்த்தம்.....
-
ரெமோ படத்த பத்தி ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்துடுச்சு..... அதுனால இத வழக்கமான
விமர்சனம் மாதிரி இல்லாம படத்த பத்தி சில குறிப்பிட்ட விஷயங்களை மட்டும்
பார்ப்ப...
தொடரி- தடம் புரண்டதா?
-
டெல்லி டூ சென்னை வரும் ரயில் கேண்டீனில்(பேஸ்ட்ரி) வேலை செய்பவர் தனுஷ். அதே
ட்ரைனில் வரும் பிரபல நடிகையின் மேக்கப் உதவியாளர் கீர்த்தி சுரேஷ்அதே
ட்ரைனில் பயண...
கலியன் -4 (இறுதி)
-
பிரபாவிடம் இருந்து ஒரு கடிதம் வந்திருந்தது...கடிதம் நான் இதுவரை
பார்த்திராத ஒரு லேசான மெடீரியல் -இல் இருந்தது.எழுதப்பட்டதா அச்சிடப்பட்டதா
தெரியவில்லை.
ப...
சிமோனிலா கிரஸ்த்ரா
-
சிமோனிலா கிரஸ்தா வாசித்தேன். வளரும் அல்லது வளர்ந்துவிட்ட எழுத்தாளர் மாதவன்
எழுதிய சிறுகதைத் தொகுப்பு. இணைய இதழ்களில் வெளிவந்த மாதவனின் சிறந்த
சிறுகதைகளைத்...
.நாண்டுக்கிட்டு செத்துப்போ
-
ப்ளாக் பக்கம் போயி வருசக்கணக்காச்சு(ஆமா இவரு பெரிய வெண்ண... போடாங் ...),
இப்போ கொஞ்சம் வெட்டியாதான் இருக்கோம்(நீ எப்பவுமே வெட்டிதானடா ) அப்படியே
பிளாக் ப...
கப்பல் விமர்சனம்
-
கப்பல் விமர்சனம்
வைபவ்,கருணாகரன்,குண்டு அர்ஜுன் இன்னும் ரெண்டு பேர் நண்பர்கள். கல்யாணம்
ஆனால் நட்பு போயிடும்ன்னு கல்யாணமே வேணாம் என சின்ன வயசிலையே
முடி...
நாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு
-
*நடுத்தர வர்க்கம் நாலு பேருக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பது போலத்
தோன்றுகிறது.பொருளாதாரம்தான் இதன் அடிப்படை.உதவி செய்ய யாராவது
வேண்டும்.சமயத்தில் கைமாத்தாக ...
தூக்கம்!
-
செல்வாவின் குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்தது இது.
நான்காம் வகுப்பு நிறைவடைந்து கோடை விடுமுறையைக் கழிப்பதற்காகத் தனது அத்தை
வீட்டிற்குச் சென்றிருந்தார்.
அங்...
எக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்
-
ஃபேஸ்புக் (Facebook) பிரபல சமூக வலைத்தளமாக இருப்பதால் பல அலுவலகங்கள்,
பள்ளி கல்லூரிகள், நிறுவனங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் பலரும் அதிக
நேரத்தை அ...
Dubai Health Authority Recruitment
-
Dubai Health Authority Recruitment :We'd like to extend our thanks and
appreciation to all our customers for their trust by applying in Dubai
Health Author...
உலகின் எடை 25 கிராம் ONLY
-
TV CLOUD STICK துப்பாக்கி படம் சூட்டிங் நடந்து கொண்டு இருக்கும் போதே,
“என் தலைப்பை சுட்டுட்டாங்க”னு தலைல அடிச்சுகிட்டாங்க ”கள்ளத்துப்பாக்கி” என்ற
படகுழ...
கேப்டன் பிலிப்ஸ் (Captain Philips)...
-
நாம் அடிக்கடி செய்திதாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் படிக்கும், பார்க்கும்
சோமாலிய கடற்கொள்ளைகள் பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து
எடுக்கப்பட்...
என்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் ??!!
-
நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, எதிர் விமர்சனம் எதிர் பதிவு போடற
எதிர்கட்ச்சிக்காரங்களை கேட்க விரும்பறேன், என்னய்யா நீங்க போடறதுக்கு
மட்டும்தான் ஹிட்ஸ...
கல்வித் தந்தையின் டைரி பாகம் - 1
-
*செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும்
இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். *
வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ...
மீண்டும் விஸ்வரூபம்..
-
போஸ்ட் போட்டு நாளாச்சே..
ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண
வந்தேன் சாமி..
கோவிச்சுக்காதீங்க...ஹிஹி
சிங்கப்பூர் 13
-
இன்று கிளம்புரேன். ஸோ சாங்கி ஏர் போர்ட் பத்திதான் இன்றைய பதிவு.
வீட்டை பூட்டிண்டு வராண்டாவில் இறங்கியதும் பூத்தொட்டியில் ரொம்ப
குட்டியாக ஒரு பைனாப்பிள் கா...
ஆணாதிக்கம்
-
*உலகில் நடக்கும் பயங்கரவாத செயளானாலும் சரி அடக்கு முறை என்னும் ராணுவ
புரட்சி களானாலும் சரி முதலில் பாதிக்கப் படுபவர்கள் பெண்களும் மற்றும்
குழந்தைகளும்தான...
55 கருத்துரைகள்:
வீட்ல விசேஷங்க....
ஊர் கூடி தேர் இழுத்ததில் இது எமது வலைப்பூவின் நூறாவது பதிவு...
முளைச்சு மூணு இலை விட்ட நிலையில் எங்கள் பதிவுகள்.
எங்கள் குறும்புகள், அத்துமீறல்கள், வார்த்தையாடல்கள் அனைத்தையும் தாயுள்ளத்தோடு பொறுத்த உங்களுக்கு எம் வந்தனங்கள்.
உங்களின் வருகை, வாக்கு, வாழ்த்து, வழிகாட்டுதல் அனைத்திற்கும் மீண்டும் ஒரு முறை நன்றியை உரித்தாக்குகிறோம்...
#எது நிரந்தரம்?
உச்சிமுகர்ந்து
அன்னை தந்த
அன்பு முத்ததின் மணம்...#
அருமையான வரிகள்.....
நல்லா இருக்குங்கோ
எது நிரந்தரம்?
உச்சிமுகர்ந்து
அன்னை தந்த
அன்பு முத்ததின் மணம்...
...How sweet!!!
////எது நிரந்தரம்?
உச்சிமுகர்ந்து
அன்னை தந்த
அன்பு முத்ததின் மணம்...////
இதற்கு ஈடு இணை உலகில் இல்லை.
100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்..
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////எது நிரந்தரம்?
உச்சிமுகர்ந்து
அன்னை தந்த
அன்பு முத்ததின் மணம்...////
இதற்கு ஈடு இணை உலகில் இல்லை.
100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்///
பன்னிகுட்டி மாம்ஸ் எல்லாத்தையும் நீங்களே சொல்லிட்டா நான் எத சொல்றது. 100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்..
100 th post.... Congratulations! :-)
முத்தம் பற்றி சத்தமில்லாமல் சொல்லியுள்ளீர்களே... அருமை..
100 வது ரோஜாப் பூ வை சூடிக் கொள்வதில் மகிழ்வடைகிறேன்...
எல்லாம் சரி.... நல்லா இருக்கு...
அதுக்கு எதுக்கு ஸ்னேஹா படம்??? ?
100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!!
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
கவித கவித
100 பதிவுக்கு வாழ்த்துக்கள் மற்றும் 1000 பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.
என் வலைதளத்திட்க்கு உங்கள் வருகை எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி
www.vikkiulagam.blogspot.com
ரோசாபூந்தோட்டமே 100 பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
"தாரிஸன் " said...
எல்லாம் சரி.... நல்லா இருக்கு...
அதுக்கு எதுக்கு ஸ்னேஹா படம்??? ?
கரக்டா கேளுங்க சகோ நானே கொஞ்சம் ஆடிபோயிட்டேன்
//"தாரிஸன் " said...
"தினேஷ் குமார்" said
எல்லாம் சரி.... நல்லா இருக்கு...
அதுக்கு எதுக்கு ஸ்னேஹா படம்??? ?//
கூந்தல் என்பதற்கான படம் தேடியதில், எல்லா கூந்தல் பற்றிய படங்கள் எல்லாம் பயமுறுத்துவதாகவே இருந்தது. வேறு வழியில்லாமல் சினேகா-கூந்தல் படம்.
எடுத்து விடலாமா?
நூறுக்கு வாழ்த்துக்கள்... கவிதை அருமை....
அருமையான கவிதை..
நூறுக்கு வாழ்த்துக்கள்.
100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
"நிரந்தரம்?
உச்சிமுகர்ந்து
அன்னை தந்த
அன்பு முத்ததின் மணம்..." மனம் எங்கும் நிறையும் வரிகள்.
அருமை,
100 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.......
நூறாவது பதிவுக்கு என் வாழ்த்துக்கள்...கவிதை அருமை.
வாழ்த்துக்கள் சதத்துக்கு...
கடைசி வரிகள் கலக்கல் போங்க..
100க்கு வாழ்த்துக்கள்....
பாண்டிய மன்னனுக்கே சந்தேகம் வந்ததாம்-பெண்களின் கூந்தலுக்கு இயற்கைமணமா,செயற்கை மணமா என்று.அதற்குப் பதில் கூறக் கடவுளே வரவேண்டியதாயிற்று!நாமெல்லாம் எம்மாத்திரம்?
சதம் அடித்தாகி விட்டு.தொடர்ந்து பொறுப்புடன் சிறப்பாக ஆட வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள்
தாயின் அன்பை புதுக்கவிதையில்
அழகுற எடுத்துச் சொன்னீர்கள், நன்று!
'கூந்தல்' என்று கவிதைத் தலைப்பிருந்தாலும்
கவிதையின் மையக்கருவே 'தாயன்பு' என்பதன்
மேன்மையைச் சொல்வதுதான். அத்ற்கு
'கூந்தல்' என்ற தலைப்பு முழுப் பொருத்தமல்லவே?
குறுகிய காலவெளியில் நூறு பதிவுகள்
இட்டு, பிரபலமா(க்)கியுள்ளீர்கள்.
வாழ்த்துக்கள்!!!
மன்னிக்க...
தலைப்பு 'முத்தத்தின் மணம்... இயற்கையா? செயற்கையா?'
என்றிருக்கின்றது. அதனால் தலைப்பு சரியே! (ஹி... ஹி...)
தலைப்பைச் சுருக்கலாமே?
http://kalaiyanban.blogspot.com/2010/12/entha-iravu-song8.html
வாழ்த்துக்கள்
கவிதையை கவிதை ஆக்குவதே கடைசி வரிகள்தான்..சூப்பர்..100வது பதிவிற்கு வாழ்த்துகள்!
----செங்கோவி
அதிரடிக்கார மச்சானும் அவசர மதுரை பயணமும்
குழந்தைக்கும் அன்னை
கணவருக்கும் அன்னை
உச்சி முகர்வதில் நான்
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் அது என்ன முளைச்சு மூணு இலை (ஒன்னு வெற்றிலை,ரெண்டு பச்சிலை,மூன்று ?
எது நிரந்தரம்?
உச்சிமுகர்ந்து
அன்னை தந்த
அன்பு முத்ததின் மணம்...
அது உங்களைப் போன்ற மாணவிகளுக்கு வேணா பொருத்தமாக இருக்கலாம் ஆனால் எங்களைப் போன்ற ஆண்களுக்கு பொருந்துமா என்று கொஞ்சம் யோசித்துத்தான் சொல்ல முடியும்.
காரணம் அஞ்சு ஆம்பிளைப் பிள்ளையை பெற்ற தாயவளுக்கு ஒரு பெண் பிள்ளை இல்லை என்றால் வாழ்க்கையே இருண்டு போய் விடும்,கடவுளே என் எதிர்காலத்தை கருதி எனக்கொரு பெண் மகளை தந்து விடு இறைவா என்று,பல அன்னை மார்கள் புலம்புவதை காணத்தான் செய்கிறோம்.
காரணம் மகன்கள் பெரியவர்களாகி மனைவி சொல்லினைக் கேட்டு,நம்மை சித்ரவதைக்கு ஆளாக்கும் பட்ச்சத்தில் ஆறுதலுக்கு அன்பு மகள்தானே ஓடோடி வரணும்.
சோ....உச்சிமுகர்ந்து
அன்னை தந்த
அன்பு முத்ததின் மணம்.மகளுக்கே உரிது.
வாழ்த்துக்கள் !!!
வாழ்த்துகள்!
ஒரு நல்ல விஷயத்திற்கு நடிகைப் படம் தேவையில்லை.
வலைப்பூவில் ரோஜா கூட்டமாவே இருங்க. தனித்தன்மையை விடாதீங்க.
சரி.பிள்ளைகளை வயல்வெளிக்கு கூட்டிட்டு வந்து பாருங்க. நானும் கொஞ்சம் மூளைக்கு வேலை தர மாதிரி விஷயங்களை சேர்த்து இருக்கேன்.
நல்ல வரிகள் இரசித்தேன்.
வாழ்த்த்துக்கள்...
பாரத்...100 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்.தொடருங்கள் உங்கள் எண்ணங்களோடு.தாயின் முத்தம் இனிப்பதையும் மறக்காமலிருப்பதையும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் !
கவிதை அருமை
வாழ்த்துக்கள்.
நூறை எட்டிய உங்களுக்கு பாராட்டுக்கள் . மேலும் பல்லாயிரம் படைக்க் வாழ்த்துக்கள். விலையிலாதது,
இயற்கையானது தாயின் உச்சி முகர்ந்த முத்தம்.
100வது பதிவுக்கு வாழ்த்துகள்..
100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
டைட்டில் செம ,கவிதை சூப்பர்.கடைசி பன்ச்லைன் ஓக்கே
100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்
முத்தம் குடுக்கறமாதிரி ஒரு ஸ்டில் போட்டிருக்கலாம்
100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்..
அருமையான வரிகள்................
இந்த நூறு ஆயிரம் ஆகி அவை இன்னும் பல ஆயிரங்களாக மாற எனது வாழ்த்துக்கள்
அட 100 ரா... கலக்குங்க....
வடை வாங்க எவ்ளோ மொக்கை போட வேண்டி இருக்கு
நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்.
கவிதை சூப்பர்
எமது நூறாவது பதிவை பார்வையிட்ட, பின்னூட்டமிட்ட, வாக்களித்த, வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது நன்றிகள். (பிரபல பதிவர்களை அனைவரும் வாழ்த்தியிருப்பது கூடுதல் மகிழ்ச்சியே)
தாரிஸன், தினேஷ் குமார் மற்றும் புதுவயல் ஆகியோரின் பின்னூட்டத்திற்கு மதிப்பளிக்கும் வகையில், இந்த பதிவிலுள்ள முதல் படம் நீக்கப்படுகிறது.
puthu vayal said....
//நானும் கொஞ்சம் மூளைக்கு வேலை தர மாதிரி விஷயங்களை சேர்த்து இருக்கேன்.//
காத்திருக்கிறோம் சகோ, ஆணையிடுங்கள் விரைவில்...
பல பின்னூட்டங்கள், பதிவில் உள்ள கவிதையை விட ரசனையாக இருப்பது மிக்க மகிழ்ச்சியூட்டுகிறது.
அதுக்குள்ள 100 ஆ.... சபாஷ்...
வாழ்த்துக்கள்
அருமையான வரி+ கவிதை
//பெண்களின் பெரும் பகுதி
நேரத்தை
சொல்லிச்சொல்லி
களவாடும்
செல்லமான திருடி...//
Post a Comment