V.ராதா கிருஷ்ணன் அவர்களின் சவால் கவிதை.

நாங்கள் அழைத்த குழந்தைகள் பற்றிய
 அதிரடி கவிதை போட்டிக்கு அதீதகனவுகள்
V.ராதா கிருஷ்ணன் அவர்கள் அனுப்பிய கவிதை.





அப்பனுக்கு பாடம் சொல்லவிருக்கும் 
சுப்பையர்களோ நீங்கள்.

தப்பாமல் சுப்பிரமணி பாரதி 
கவிதையை படித்து வாருங்கள்.

பெரியவர் தவறிட காரணமே 
குழந்தை பருவ நேரின்மை.

தர்மத்தில் மனம் நிலைகொள்ளலே 
உலகில் ஏற்படும் பழுதின்மை.

வயது வரம்பு பாராதீர் 
தயவுசெய்து பொய்வழி சேராதீர்.

பிறர் போட்ட பாதைதனை  
செப்பனிடு 
வளரும் புது விதை.

அன்பில் 
நீங்கள் காட்டும் பண்பில்
புதிய உலகம் 
புதிய கவிதை பாடட்டும். 
- அதீதகனவுகள்  V.ராதா கிருஷ்ணன்

10 கருத்துரைகள்:

எஸ்.கே said...

அருமையான கவிதை! அவருக்கு வாழ்த்துக்கள்!

குறையொன்றுமில்லை. said...

கவிதைக்கு வாழ்த்துக்கள்.!!!!!!!!!!!

தினேஷ்குமார் said...

அருமையான கவிதை.........

வினோ said...

கவிதை அருமை...

செல்வா said...

அவர் கவிதை நல்லா இருக்குங்க ..!!

ஆமினா said...

அருமையான கவிதை!!

வரிகள் அனைத்தும் அருமை!

வாழ்த்துக்கள்

R. Gopi said...

சூப்பர் கவிதை

padmapriya said...

nice to read

padmapriya said...

nice to read

padmapriya said...

nice to read

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்