கோவையில் குழந்தைகளை அநியாயமாக கொன்ற கொலையாளி, என்கவுன்டரில் கொலை.
கோவை பெற்றோர்கள் பேட்டி: குழந்தைகளை கடத்தி கொன்ற கொடூரனை சுட்டுக்கொன்ற இந்நாள் தான் எங்களுக்கு உண்மையான தீபாவளி என குழந்தைகளை பறிகொடுத்த தாய்- தந்தையர் கூறியுள்ளனர்.
இன்று போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம் குறித்து நிருபர்களிடம் பேசிய ரஞ்சித்குமார் தம்பதியினர் மேலும் கூறியதாவது: எங்களுடைய செல்லக்குழந்தைகள் முஸ்கின் , ரித்திக் இழந்த துயரத்தில் நாங்கள் தீபாவளி கொண்டாடவில்லை.
இன்று தான் நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். நகராசுரனை கொன்றது போல் இவனை கொன்ற இந்நாள்தான் எங்களுக்கு தீபாவளி.
கமிஷனர் சைலேந்திரபாபுவின் அதிரடி நடவடிக்கையால்தான் இது நடந்திருக்கிறது. இவரை நாங்கள் பாராட்டுகிறோம்.
இவ்வளவு சீக்கிரம் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை. இது போன்ற என்கவுன்டர் மூலம் யாருக்கும் இந்த கொடூர எண்ணம் வராமல் போகட்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இன்றைய என்கவுன்டர் நடந்ததையடுத்து ரங்கேகவுடர் தெருவில் மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.
குற்றவாளிக்கு சரியான தண்டனைவழங்கப்பட்டிருக்கிறது என போலீசாருக்கு பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
(இது தினமலர் செய்தி..)
உங்களின் இந்த இடுகை எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. இது நான் எதிர்பாராதது.
குற்றங்களும், அதற்கான தண்டனைகளும்,சட்டத்திற்கு உட்பட்டுத்தான் அமையவேண்டும். இந்த இடுகை பள்ளி குழந்தைகளாகிய உங்களைத் தவறான பாதையில் அழைத்துச் சென்றுவிடும்.
ஒருவனைக் கொல்வதன் மூலம் நம் இழப்பை ஈடுகட்டிவிட முடியுமா?
குழந்தைகளான நீங்கள் இன்னும் நிறைய கற்க வேண்டியிருக்கிறது.
எங்கள் வலைப்பூவின் முந்தைய பதிவான ''எத்தனை அசிங்கங்களைத்தான் கண்டும் காணாமல் செல்வது?'' என்பதிலிருந்து சில வரிகள்... //ஆள் கடத்தல் இன்று குழந்தைகள் கடத்தல் என உரு மாறி, இதற்கு பாலியல் பலாத்கார பின் புலமும் சேர்ந்திருப்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. விலங்குகள் தங்கள் குட்டிகளையே பசிக்கு இரையாக்குவதைப் போன்று, மனிதர்கள் தங்கள் அடுத்த தலைமுறையையே தங்களின் உடல், மன பசிக்கு இரையாக்குவது வெட்கக்கேடு. எந்த வகையிலும் இது போன்ற நிகழ்வுகள் இனி நடைப்பெறக்கூடாது என்பது தான் இந்த பதிவின் விருப்பம், கோபம். (இந்த கோபம் நியாயமானதாகவே எமக்குத் தோன்றுகிறது). //
//மோகன்ராஜு என்கவுண்டரில் தண்டிக்கப்பட்டது நமக்கு எந்தவிதத்திலும் வருத்தத்தையோ, மகிழ்ச்சியையோ, தாக்கத்தையோ ஏற்படுத்தவில்லை (அவனுக்கு ஒன்றரை வயதில் ஒரு குழந்தை இருந்ததாக படித்ததுதான் கொஞ்சம் வருத்தம் கொடுத்தது - இனிமேல் காலம் முழுக்க தண்டிக்கப்படப் போவது அக்குழந்தையின் எதிர்காலம்).//
We convey our Salute to CBE Commissioner Mr. Sailendra Babu.IPS and Team!
On behalf of all Tamilnadu peoples and Parents.,for his commitment to close this case within one month on last press meet.
Today The Winter season Assembly started, so the ruling government should answer to the opposition party MLA's arise this issue in assembly, it creates pathetic condition to the ruling Government.
So our CM discussed to Police DIG, IG ,& Commissioner Of Coimbatore, how to tackle this issue before Assembly starts @9.00 AM, so Kovai Commissioner Mr Sailendra babu planned and instructed to his sub-ordinates to encounter him. Now all CBE people are happy and the big issue also solved( No Opposition party MLA's can't raise their voice in Assembly@encounter, if they raise question against encounter, they may suscide their political life)
So Kalignar adichaar, "ore kallil irandu maangaa"- proverb.
சிறந்த தண்டனை. அப்பாவி குழந்தைகளைக் கொன்றவனுக்கு சரியான தண்டனை. வழக்கு விசாரணை நீதிமன்று என்று சொல்லி நாட்களை கடத்தாமல் கொடுதத தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்.
உங்களின் இந்த இடுகை எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. இது நான் எதிர்பாராதது.
குற்றங்களும், அதற்கான தண்டனைகளும்,சட்டத்திற்கு உட்பட்டுத்தான் அமையவேண்டும். இந்த இடுகை பள்ளி குழந்தைகளாகிய உங்களைத் தவறான பாதையில் அழைத்துச் சென்றுவிடும்.
ஒருவனைக் கொல்வதன் மூலம் நம் இழப்பை ஈடுகட்டிவிட முடியுமா?
குழந்தைகளான நீங்கள் இன்னும் நிறைய கற்க வேண்டியிருக்கிறது.
அப்போ தண்டனைகளை எப்படி வழங்குவது தண்டனைகளை வழங்கியவர்கள் பாதிக்கப் பட்ட அந்தப் பச்சிழந்த குழந்தைகளின் பெற்றோரோ அல்லது உறவினரோக் கிடையாது,சட்டத்தை பாதுகாக்கின்ற போலீசுதான் சுட்டுக் கொன்றுள்ளது. சுட்டுக் கொல்லபட்டவனால் இந்த நாட்டிற்கோ அல்லது அவனின் வீட்டிற்கோ எந்த ஒரு பிரோயஜனமும் இல்லை அவனால் நம் சமுதாயத்திற்குத்தான் அழிவு அப்பேர்ப்பட்ட விசமிகள் இருந்தால் என்ன செத்தால் என்ன ?
போலீசார் அவசரப் பட்டு விட்டார்கள் ஈவு இரக்கமின்றி அந்தச் செல்வங்களைக் கொன்ற அந்தக் காமுகனுக்கு இவர்கள் அளித்த தண்டனைப் போதாது அந்நியனின் சட்டத்திட்டப் படி அவனின் அங்கங்கள் ஒவ்வொன்றையும் அவன் கண் முன்னாலேயே வெட்டி எடுக்க வேண்டும் முதலில் ஒருக் கையை வெட்டும் பொழுது அடுத்தது எதை வெட்டப் போகிறோம் என்று அவனிடம் சொல்லியே வெட்ட வேண்டும். அவன் இதை பார்த்து அணு அணுவாக துடி துடித்து சாக வேண்டும் அந்த அயோக்கியன் அந்த பச்சை மண்ணுவை கொல்லும்போது எவ்வளவு கஷ்ட்டப் பட்டு செத்திருக்கும் அந்த பிஞ்சுகள் ?
இதுபோல அநியாயம் செய்யும் அயோக்கியர்களை போலிசுமட்டும் இல்லாமல் பொது மக்களும் அடித்துக் கொல்லனும்.இதைப் பார்த்து அடுத்த குண்டர்களும் பயப்புடனும் சாதரணமாக வீட்டிற்குள் திருட வரும் திருடனையே அவன் நம்மைத் தாக்கித் திருட முற்ப்படும்பொழுது அவனையே கொல்லச் சொல்லுகிற இந்தியச் சட்டம் இரண்டு உயிர்களை அநியாயமா சித்ரவதை செய்து கொன்ற அந்த அயோக்கியனைக் கொல்வதற்கு சட்டத்தில் இடம் இல்லாமலா போய்விடும்?
என்னுடையக் கேள்வி ?
அந்தக் கொலைகாரன் போலிசை தாக்கி விட்டு ஒடும்பொழுதான் என் கௌண்டர் செய்யப்பட்டுள்ளான்.அவன் அப்படிபோலீசைத் தாக்காமல் சென்றிருந்தால் என்கௌண்டர் நடந்திருக்காது,இதுலேயும் சுயநலமா போலிசு நடந்துள்ளது.
அந்நியனின் தீர்ப்பு :
கொல்லப்பட்ட அந்த அயோக்கியனின் உடலிலிருந்து போஸ்ட்மார்டம் என்ற பெயரில் எந்த ஒரு விஷம் நிறைந்தப் பாகங்களை வெட்டி எடுத்து அடுத்தவருக்குப் பொருத்தக் கூடாது.
அனுதாபம் மற்றும் வாழ்த்து :
பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு எனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்ளுகிறேன்,வீரத்தோடு செயல் பட்ட போலீசாருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
உங்களை எவரேனும் கொன்று உங்கள் உடமைகளை திருட வந்தால் முடிந்த அளவுப் போராடிப் பாருங்கள்,முடியாதப் பட்ச்சத்திர்க்கு அவனைக் கொல்லுங்கள் இந்தியச் சட்டம் அதை வரவேற்று உங்களையும் பாராட்டுகிறது.
உங்களின் இந்த இடுகை எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. இது நான் எதிர்பாராதது.
குற்றங்களும், அதற்கான தண்டனைகளும்,சட்டத்திற்கு உட்பட்டுத்தான் அமையவேண்டும். இந்த இடுகை பள்ளி குழந்தைகளாகிய உங்களைத் தவறான பாதையில் அழைத்துச் சென்றுவிடும்.
ஒருவனைக் கொல்வதன் மூலம் நம் இழப்பை ஈடுகட்டிவிட முடியுமா?
குழந்தைகளான நீங்கள் இன்னும் நிறைய கற்க வேண்டியிருக்கிறது.
அப்போ தண்டனைகளை எப்படி வழங்குவது ? தண்டனைகளை வழங்கியவர்கள் பாதிக்கப் பட்ட அந்தப் பச்சிழந்த குழந்தைகளின் பெற்றோரோ அல்லது உறவினரோக் கிடையாது,சட்டத்தை பாதுகாக்கின்ற போலீசுதான் சுட்டுக் கொன்றுள்ளது. சுட்டுக் கொல்லபட்டவனால் இந்த நாட்டிற்கோ அல்லது அவனின் வீட்டிற்கோ எந்த ஒரு பிரோயஜனமும் இல்லை அவனால் நம் சமுதாயத்திற்குத்தான் அழிவு அப்பேர்ப்பட்ட விசமிகள் இருந்தால் என்ன செத்தால் என்ன ?
போலீசார் அவசரப் பட்டு விட்டார்கள் ஈவு இரக்கமின்றி அந்தச் செல்வங்களைக் கொன்ற அந்தக் காமுகனுக்கு இவர்கள் அளித்த தண்டனைப் போதாது அந்நியனின் சட்டத்திட்டப் படி அவனின் அங்கங்கள் ஒவ்வொன்றையும் அவன் கண் முன்னாலேயே வெட்டி எடுக்க வேண்டும் முதலில் ஒருக் கையை வெட்டும் பொழுது அடுத்தது எதை வெட்டப் போகிறோம் என்று அவனிடம் சொல்லியே வெட்ட வேண்டும். அவன் இதை பார்த்து அணு அணுவாக துடி துடித்து சாக வேண்டும் அந்த அயோக்கியன் அந்த பச்சை மண்ணுவை கொல்லும்போது எவ்வளவு கஷ்ட்டப் பட்டு செத்திருக்கும் அந்த பிஞ்சுகள் ?
இதுபோல அநியாயம் செய்யும் அயோக்கியர்களை போலிசுமட்டும் இல்லாமல் பொது மக்களும் அடித்துக் கொல்லனும்.இதைப் பார்த்து அடுத்த குண்டர்களும் பயப்புடனும் சாதரணமாக வீட்டிற்குள் திருட வரும் திருடனையே அவன் நம்மைத் தாக்கித் திருட முற்ப்படும்பொழுது அவனையே கொல்லச் சொல்லுகிற இந்தியச் சட்டம் இரண்டு உயிர்களை அநியாயமா சித்ரவதை செய்து கொன்ற அந்த அயோக்கியனைக் கொல்வதற்கு சட்டத்தில் இடம் இல்லாமலா போய்விடும்?
என்னுடையக் கேள்வி ?
அந்தக் கொலைகாரன் போலிசை தாக்கி விட்டு ஒடும்பொழுதான் என் கௌண்டர் செய்யப்பட்டுள்ளான்.அவன் அப்படிபோலீசைத் தாக்காமல் சென்றிருந்தால் என்கௌண்டர் நடந்திருக்காது,இதுலேயும் சுயநலமா போலிசு நடந்துள்ளது.
அந்நியனின் தீர்ப்பு :
கொல்லப்பட்ட அந்த அயோக்கியனின் உடலிலிருந்து போஸ்ட்மார்டம் என்ற பெயரில் எந்த ஒரு விஷம் நிறைந்தப் பாகங்களை வெட்டி எடுத்து அடுத்தவருக்குப் பொருத்தக் கூடாது.
அனுதாபம் மற்றும் வாழ்த்து :
பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு எனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்ளுகிறேன்,வீரத்தோடு செயல் பட்ட போலீசாருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
உங்களை எவரேனும் கொன்று உங்கள் உடமைகளை திருட வந்தால் முடிந்த அளவுப் போராடிப் பாருங்கள்,முடியாதப் பட்ச்சத்திர்க்கு அவனைக் கொல்லுங்கள் இந்தியச் சட்டம் அதை வரவேற்று உங்களையும் பாராட்டுகிறது.
All LPG consumers pl.note
-
*All LPG consumers should pay attention to this post:*
(This post is based on a woman's own experience...)
Last Sunday I got a useful information. I h...
கழி ஓதம் - ரம்யா அருண் ராயன்
-
“கழி ஓதம்” ரம்யா அருண் ராயனின் முதல் சிறுகதைத்தொகுப்பு. தூத்துக்குடி
மாவட்டம் வீரபாண்டியன் பட்டணத்தைத் சேர்ந்த இவர் கவிஞருமாவார். இவரது முதல்
கவிதைத்தொகுப்...
இந்த மாடுகளை காப்பாத்த யாருமே இல்லையா...
-
ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடக்கிறதோ இல்லையோ மாட்டுப் பொங்கல்
அன்று வாசலில் போடும் காளைகளின் உருவங்கள் இணையத்தில் வைரல் ஆகிவிடுகிறது ...
அந்த ...
கோலசுரபி புதிய மேம்பாடுகள்
-
ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் கோலசுரபி மென்பொருள் சார்ந்து புதிய
அறிவிப்புகள் செய்யும் வழக்கமுண்டு. இக்கருவியானது முதலில் கம்பிக்கோலம்
மட்டும் வரைந்தது,...
கோரா - இரவீந்திரநாத் தாகூர்
-
சிப்பாய் கலகத்தின் போது இறந்த ஐரிஷ் பெற்றோரின் ஆண் குழந்தையை
தம்பதிகளான கிருஷ்ணதயாளும், ஆனந்தமாயியும் எடுத்து வளர்க்கிறார்கள். குழந்தை
இல்லாத காரணத்தால் ...
ALP: என் ஜோதிடத் தேடலின் தீர்வு
-
என் மனைவியைப் பெண் பார்க்கப் போயிருந்தபோது. இருவீட்டாருக்கும் பரம திருப்தி.
மாப்பிள்ளை-பெண்ணுக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப்போன சமயத்தில் ‘இந்தாங்க.
...
ரமேஷ் கதைகள்
-
காலச்சுவடு வாயிலாக நான் வாசித்த இவரது முதல் சிறுகதை முன்பு ஒருகாலத்தில்
நூற்றியெட்டு கிளிகள் இருந்தன. கொஞ்ச காலம் கழிந்து அதே தலைப்பில் சிறுகதை
தொகுப...
Tìm hiểu thống kê XSMB theo tổng và ứng dụng của nó
-
Bằng cách tìm hiểu và phân tích các tổng số, người chơi có thể tìm ra những
mẫu số xuất hiện thường xuyên và áp dụng chúng để dự đoán các kết quả tiếp
theo...
Best Moisturizer in India
-
*Re'equil - Best Moisturizer in India*
*DISCLAIMER: This content is not sponsored*
*Re'equil CERAMIDE HYALURONIC ACID* moisturiser is priced *Rs. 356. *
I...
உண்மை உறங்காது - நாடக விமர்சனம்
-
இவ்வாண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி நாரத கான சபாவில் அரங்கேறிய இந்நாடகம், மேலும்
சில மேடைகளை கண்டுவிட்டு.. ஏப்ரல் 3 அன்று மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் க்ளப்பில்
...
Amazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்
-
*வணக்கம் உறவுகளே*
*சுகநலங்கள் எப்படி ?*
*வாசிப்புப் பழக்கம் என்பது தற்போதைய காலத்தில் மிக மிக அருகி வருவதற்குக்
காரணம் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி தா...
”வட இந்தியாவைவிட தமிழ்நாடு பாதுகாப்பானது...!!!”
-
ஃபாத்திமாவின் தாயின் இந்தக் கூற்று எத்தனை வலி நிறைந்தது என்று எனக்குத்
தெரியும். ஏனெனில் நானும் என் மகனை இதைச் சொல்லித்தான் வட நாட்டில் படிக்க
அனுமதி மறுத்...
என்னதான் முடிவு?
-
நித்யா கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.
அவளுக்குக் கோலம் போடுவதில் எப்போதுமே அதிக ஆர்வம் உண்டு.
அன்று வெள்ளிக் கிழமை வேறு.
எனவே மிகவும் மும்முரமாகக் கோலம்...
சீனி கிழங்கு...
-
சீனி கிழங்கு...
திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம்தான் எங்க அம்மாவின் ஊர், பெரிய விவசாய
குடும்பம், பெண்கள் தென்னைமரம் ஏறி தேங்காய் பறிக்கும் அளவுக்கு விவ...
Get Clearer Skin With These Clever Tips!
-
Most people think that acne is just a problem on your face, but it is often
a shoulder thing or a butt thing, on the buttocks. The below article can
provi...
மல்லியின் காதலுடன்..
-
என்றும் என் நினைவில் நீ
💕🌷💕🌷💕🌷💕🌷💕🌷💕
என்ன செய்தாய் என்னை -நான்
எப்படித் தொலைந்தேன் உன்னில்
கடக்கும் நிமிடம் யாவும்-என்
கண்ணுக்குள் காட்சியானாய் ...
பொது வெளியின் இன்றைய நிலை
-
*ஒவ்வொருவரும் *
*தனது கனவு வெளியை *
*திறந்து வைத்து ... *
*அவரவர் *
*கனவு வெறியை மொய்க்க *
*மற்றவர்களை அழைக்கின்றனர்.*
*அதனில்*
*தனது கனவு வெளியை மொய...
செத்தாள் சப்பரம்
-
சூரியன் கத்தரிக்கோலை எடுத்து வெட்ட ஆரம்பித்தால் அதிகபட்சம்
அஞ்சு நிமிசம்தான்.. தலையிலுள்ள முடி காணாமல் போய் கிட்டத்தட்ட மொட்டைபோட்டு
ஐந்து ...
மணக்கும் டிஜிட்டல் இந்தியா
-
என்ன தான் ஜியோ புரட்சி வந்தாலும் பலரும் ஜியோவை secondary ஆகத்தான்
பயன்படுத்துகிறோம்.
அதாவது வங்கிப்பரிவர்த்தனைகள் உள்ளிட்ட முக்கிய சேவைகளுக்கு தாங்கள் நீ...
கோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.
-
ஒளிப்பதிவாளராக இருந்த விஜய் மில்டன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம்
கோலி சோடா. பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அதன் இரண்டாம் பாகம் விரைவ...
*தமிழகம்- 61*
-
தமிழகம் 61
—�—�—�—�—�—�—�—�
தற்போதைய தமிழக எல்லைகளை கொண்ட மொழிவாரி மாநிலமாக தமிழகம் அமைக்கப்பட்டு
நேற்றுடம் 61 ஆண்டுகள் நிறைவுற்று 62வது ஆண்டில் அடியெடித்த...
வாராது வந்த வரதாமணி
-
*வாராது வந்த வரதாமணி*
வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட,
பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்ட...
அரியலூரில் விதைத் திருவிழா ....
-
உடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு "வெரப்புட்டி"
என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. விதைப்பதற்காக பிரத்யோகமாக
முடையப...
சிற்பங்கள் கண் திறந்தால்!
-
சிற்பங்கள் கண் திறந்தால்!
------------------------------------------------------------------------------
சிற்பங்கள் கண் திறந்தால் வாழ்த்துச் சொல்லும்...
புரட்சித் தலைவிக்கு அஞ்சலி!
-
நான் அதிமுக உறுப்பினர் இல்லை, அபிமானியும் இல்லை. அரசியலில் அவ்வளவு ஆர்வமும்
இல்லை. ஆனாலும் என் மனதில் சோகத்தைக் கவிய வைத்தது இந்த மரணம்!!
புரட்சித் தலைவி...
அவன் அன்று இறைவன்
-
கண்ணை மூடும் கறுப்பு வானம்
வெள்ளை குளமாய் வட்ட நிலவு
சிந்திக்கிடக்கும் சில்லறை விண்மீன்
சிலிர்க்க வைக்கும் சிக்கன காற்று
*********
அடங்கிப்போகும் அவசர உலகம...
ரெமோ என்னும் மாய யதார்த்தம்.....
-
ரெமோ படத்த பத்தி ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்துடுச்சு..... அதுனால இத வழக்கமான
விமர்சனம் மாதிரி இல்லாம படத்த பத்தி சில குறிப்பிட்ட விஷயங்களை மட்டும்
பார்ப்ப...
தொடரி- தடம் புரண்டதா?
-
டெல்லி டூ சென்னை வரும் ரயில் கேண்டீனில்(பேஸ்ட்ரி) வேலை செய்பவர் தனுஷ். அதே
ட்ரைனில் வரும் பிரபல நடிகையின் மேக்கப் உதவியாளர் கீர்த்தி சுரேஷ்அதே
ட்ரைனில் பயண...
கலியன் -4 (இறுதி)
-
பிரபாவிடம் இருந்து ஒரு கடிதம் வந்திருந்தது...கடிதம் நான் இதுவரை
பார்த்திராத ஒரு லேசான மெடீரியல் -இல் இருந்தது.எழுதப்பட்டதா அச்சிடப்பட்டதா
தெரியவில்லை.
ப...
சிமோனிலா கிரஸ்த்ரா
-
சிமோனிலா கிரஸ்தா வாசித்தேன். வளரும் அல்லது வளர்ந்துவிட்ட எழுத்தாளர் மாதவன்
எழுதிய சிறுகதைத் தொகுப்பு. இணைய இதழ்களில் வெளிவந்த மாதவனின் சிறந்த
சிறுகதைகளைத்...
.நாண்டுக்கிட்டு செத்துப்போ
-
ப்ளாக் பக்கம் போயி வருசக்கணக்காச்சு(ஆமா இவரு பெரிய வெண்ண... போடாங் ...),
இப்போ கொஞ்சம் வெட்டியாதான் இருக்கோம்(நீ எப்பவுமே வெட்டிதானடா ) அப்படியே
பிளாக் ப...
கப்பல் விமர்சனம்
-
கப்பல் விமர்சனம்
வைபவ்,கருணாகரன்,குண்டு அர்ஜுன் இன்னும் ரெண்டு பேர் நண்பர்கள். கல்யாணம்
ஆனால் நட்பு போயிடும்ன்னு கல்யாணமே வேணாம் என சின்ன வயசிலையே
முடி...
நாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு
-
*நடுத்தர வர்க்கம் நாலு பேருக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பது போலத்
தோன்றுகிறது.பொருளாதாரம்தான் இதன் அடிப்படை.உதவி செய்ய யாராவது
வேண்டும்.சமயத்தில் கைமாத்தாக ...
தூக்கம்!
-
செல்வாவின் குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்தது இது.
நான்காம் வகுப்பு நிறைவடைந்து கோடை விடுமுறையைக் கழிப்பதற்காகத் தனது அத்தை
வீட்டிற்குச் சென்றிருந்தார்.
அங்...
எக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்
-
ஃபேஸ்புக் (Facebook) பிரபல சமூக வலைத்தளமாக இருப்பதால் பல அலுவலகங்கள்,
பள்ளி கல்லூரிகள், நிறுவனங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் பலரும் அதிக
நேரத்தை அ...
Dubai Health Authority Recruitment
-
Dubai Health Authority Recruitment :We'd like to extend our thanks and
appreciation to all our customers for their trust by applying in Dubai
Health Author...
உலகின் எடை 25 கிராம் ONLY
-
TV CLOUD STICK துப்பாக்கி படம் சூட்டிங் நடந்து கொண்டு இருக்கும் போதே,
“என் தலைப்பை சுட்டுட்டாங்க”னு தலைல அடிச்சுகிட்டாங்க ”கள்ளத்துப்பாக்கி” என்ற
படகுழ...
கேப்டன் பிலிப்ஸ் (Captain Philips)...
-
நாம் அடிக்கடி செய்திதாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் படிக்கும், பார்க்கும்
சோமாலிய கடற்கொள்ளைகள் பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து
எடுக்கப்பட்...
என்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் ??!!
-
நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, எதிர் விமர்சனம் எதிர் பதிவு போடற
எதிர்கட்ச்சிக்காரங்களை கேட்க விரும்பறேன், என்னய்யா நீங்க போடறதுக்கு
மட்டும்தான் ஹிட்ஸ...
கல்வித் தந்தையின் டைரி பாகம் - 1
-
*செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும்
இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். *
வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ...
மீண்டும் விஸ்வரூபம்..
-
போஸ்ட் போட்டு நாளாச்சே..
ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண
வந்தேன் சாமி..
கோவிச்சுக்காதீங்க...ஹிஹி
சிங்கப்பூர் 13
-
இன்று கிளம்புரேன். ஸோ சாங்கி ஏர் போர்ட் பத்திதான் இன்றைய பதிவு.
வீட்டை பூட்டிண்டு வராண்டாவில் இறங்கியதும் பூத்தொட்டியில் ரொம்ப
குட்டியாக ஒரு பைனாப்பிள் கா...
ஆணாதிக்கம்
-
*உலகில் நடக்கும் பயங்கரவாத செயளானாலும் சரி அடக்கு முறை என்னும் ராணுவ
புரட்சி களானாலும் சரி முதலில் பாதிக்கப் படுபவர்கள் பெண்களும் மற்றும்
குழந்தைகளும்தான...
11 கருத்துரைகள்:
கமிஷனர் சைலேந்திர பாபு அவர்களுக்கு வணக்கத்துடன் கூடிய நன்றிகள்......
காமக்கொடூரன் என்கவுன்டர்.. காவல்துறைக்கு வாழ்த்துக்கள் http://sangkavi.blogspot.com/2010/11/blog-post_08.html
இரண்டு குழந்தைகளை கொன்றவனுக்கு என்கவுண்டர் என்றால் தவறான கொள்கைகள் மூலம் சுமார் 2 லட்சம் விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டிய அரசியல்வாதிகளுக்கு???
அன்பிற்குரியீர்,
உங்களின் இந்த இடுகை எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. இது நான் எதிர்பாராதது.
குற்றங்களும், அதற்கான தண்டனைகளும்,சட்டத்திற்கு உட்பட்டுத்தான் அமையவேண்டும். இந்த இடுகை பள்ளி குழந்தைகளாகிய உங்களைத் தவறான பாதையில் அழைத்துச் சென்றுவிடும்.
ஒருவனைக் கொல்வதன் மூலம் நம் இழப்பை ஈடுகட்டிவிட முடியுமா?
குழந்தைகளான நீங்கள் இன்னும் நிறைய கற்க வேண்டியிருக்கிறது.
http://www.luckylookonline.com/2010/11/blog-post_09.html
இதையும் கொஞ்சம் படித்துப் பாருங்கள். உணர்ச்சி வேகத்தில் நீங்கள் இந்த இடுகை எழுதியது வருத்தத்தை அளிக்கிறது.
அன்புடன்
ஆரூரன் விசுவநாதன்
எங்கள் வலைப்பூவின் முந்தைய பதிவான ''எத்தனை அசிங்கங்களைத்தான் கண்டும் காணாமல் செல்வது?''
என்பதிலிருந்து சில வரிகள்...
//ஆள் கடத்தல் இன்று குழந்தைகள் கடத்தல் என உரு மாறி, இதற்கு பாலியல் பலாத்கார பின் புலமும் சேர்ந்திருப்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. விலங்குகள் தங்கள் குட்டிகளையே பசிக்கு இரையாக்குவதைப் போன்று, மனிதர்கள் தங்கள் அடுத்த தலைமுறையையே தங்களின் உடல், மன பசிக்கு இரையாக்குவது வெட்கக்கேடு.
எந்த வகையிலும் இது போன்ற நிகழ்வுகள் இனி நடைப்பெறக்கூடாது என்பது தான் இந்த பதிவின் விருப்பம், கோபம். (இந்த கோபம் நியாயமானதாகவே எமக்குத் தோன்றுகிறது). //
//மோகன்ராஜு என்கவுண்டரில் தண்டிக்கப்பட்டது நமக்கு எந்தவிதத்திலும் வருத்தத்தையோ, மகிழ்ச்சியையோ, தாக்கத்தையோ ஏற்படுத்தவில்லை (அவனுக்கு ஒன்றரை வயதில் ஒரு குழந்தை இருந்ததாக படித்ததுதான் கொஞ்சம் வருத்தம் கொடுத்தது - இனிமேல் காலம் முழுக்க தண்டிக்கப்படப் போவது அக்குழந்தையின் எதிர்காலம்).//
எல்லோரும் சொல்லுறது மாதிரி கொஞ்சம் சந்தோசமாகவே இருக்குங்க..
We convey our Salute to CBE Commissioner Mr. Sailendra Babu.IPS and Team!
On behalf of all Tamilnadu peoples and Parents.,for his commitment to close this case within one month on last press meet.
Today The Winter season Assembly started, so the ruling government should answer to the opposition party MLA's arise this issue in assembly, it creates pathetic condition to the ruling Government.
So our CM discussed to Police DIG, IG ,& Commissioner Of Coimbatore, how to tackle this issue before Assembly starts @9.00 AM, so Kovai Commissioner Mr Sailendra babu planned and instructed to his sub-ordinates to encounter him.
Now all CBE people are happy and the big issue also solved( No Opposition party MLA's can't raise their voice in Assembly@encounter, if they raise question against encounter, they may suscide their political life)
So Kalignar adichaar, "ore kallil irandu maangaa"- proverb.
சிறந்த தண்டனை. அப்பாவி குழந்தைகளைக் கொன்றவனுக்கு சரியான தண்டனை. வழக்கு விசாரணை நீதிமன்று என்று சொல்லி நாட்களை கடத்தாமல் கொடுதத தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்.
ஆரூரன் விசுவநாதன் said...
அன்பிற்குரியீர்,
உங்களின் இந்த இடுகை எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. இது நான் எதிர்பாராதது.
குற்றங்களும், அதற்கான தண்டனைகளும்,சட்டத்திற்கு உட்பட்டுத்தான் அமையவேண்டும். இந்த இடுகை பள்ளி குழந்தைகளாகிய உங்களைத் தவறான பாதையில் அழைத்துச் சென்றுவிடும்.
ஒருவனைக் கொல்வதன் மூலம் நம் இழப்பை ஈடுகட்டிவிட முடியுமா?
குழந்தைகளான நீங்கள் இன்னும் நிறைய கற்க வேண்டியிருக்கிறது.
அப்போ தண்டனைகளை எப்படி வழங்குவது
தண்டனைகளை வழங்கியவர்கள் பாதிக்கப் பட்ட அந்தப் பச்சிழந்த குழந்தைகளின் பெற்றோரோ அல்லது உறவினரோக் கிடையாது,சட்டத்தை பாதுகாக்கின்ற போலீசுதான் சுட்டுக் கொன்றுள்ளது.
சுட்டுக் கொல்லபட்டவனால் இந்த நாட்டிற்கோ அல்லது அவனின் வீட்டிற்கோ எந்த ஒரு பிரோயஜனமும் இல்லை அவனால் நம் சமுதாயத்திற்குத்தான் அழிவு அப்பேர்ப்பட்ட விசமிகள் இருந்தால் என்ன செத்தால் என்ன ?
போலீசார் அவசரப் பட்டு விட்டார்கள் ஈவு இரக்கமின்றி அந்தச் செல்வங்களைக் கொன்ற அந்தக் காமுகனுக்கு இவர்கள் அளித்த தண்டனைப் போதாது அந்நியனின் சட்டத்திட்டப் படி அவனின் அங்கங்கள் ஒவ்வொன்றையும் அவன் கண் முன்னாலேயே வெட்டி எடுக்க வேண்டும் முதலில் ஒருக் கையை வெட்டும் பொழுது அடுத்தது எதை வெட்டப் போகிறோம் என்று அவனிடம் சொல்லியே வெட்ட வேண்டும்.
அவன் இதை பார்த்து அணு அணுவாக துடி துடித்து சாக வேண்டும் அந்த அயோக்கியன் அந்த பச்சை மண்ணுவை கொல்லும்போது எவ்வளவு கஷ்ட்டப் பட்டு செத்திருக்கும் அந்த பிஞ்சுகள் ?
இதுபோல அநியாயம் செய்யும் அயோக்கியர்களை போலிசுமட்டும் இல்லாமல் பொது மக்களும் அடித்துக் கொல்லனும்.இதைப் பார்த்து அடுத்த குண்டர்களும் பயப்புடனும் சாதரணமாக வீட்டிற்குள் திருட வரும் திருடனையே அவன் நம்மைத் தாக்கித் திருட முற்ப்படும்பொழுது அவனையே கொல்லச் சொல்லுகிற இந்தியச் சட்டம் இரண்டு உயிர்களை அநியாயமா சித்ரவதை செய்து கொன்ற அந்த அயோக்கியனைக் கொல்வதற்கு சட்டத்தில் இடம் இல்லாமலா போய்விடும்?
என்னுடையக் கேள்வி ?
அந்தக் கொலைகாரன் போலிசை தாக்கி விட்டு ஒடும்பொழுதான் என் கௌண்டர் செய்யப்பட்டுள்ளான்.அவன் அப்படிபோலீசைத் தாக்காமல் சென்றிருந்தால் என்கௌண்டர் நடந்திருக்காது,இதுலேயும் சுயநலமா போலிசு நடந்துள்ளது.
அந்நியனின் தீர்ப்பு :
கொல்லப்பட்ட அந்த அயோக்கியனின் உடலிலிருந்து போஸ்ட்மார்டம் என்ற பெயரில் எந்த ஒரு விஷம் நிறைந்தப் பாகங்களை வெட்டி எடுத்து அடுத்தவருக்குப் பொருத்தக் கூடாது.
அனுதாபம் மற்றும் வாழ்த்து :
பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு எனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்ளுகிறேன்,வீரத்தோடு செயல் பட்ட போலீசாருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
உங்களை எவரேனும் கொன்று உங்கள் உடமைகளை திருட வந்தால் முடிந்த அளவுப் போராடிப் பாருங்கள்,முடியாதப் பட்ச்சத்திர்க்கு அவனைக் கொல்லுங்கள் இந்தியச் சட்டம் அதை வரவேற்று உங்களையும் பாராட்டுகிறது.
அந்நியன் :
ஆரூரன் விசுவநாதன் said...
அன்பிற்குரியீர்,
உங்களின் இந்த இடுகை எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. இது நான் எதிர்பாராதது.
குற்றங்களும், அதற்கான தண்டனைகளும்,சட்டத்திற்கு உட்பட்டுத்தான் அமையவேண்டும். இந்த இடுகை பள்ளி குழந்தைகளாகிய உங்களைத் தவறான பாதையில் அழைத்துச் சென்றுவிடும்.
ஒருவனைக் கொல்வதன் மூலம் நம் இழப்பை ஈடுகட்டிவிட முடியுமா?
குழந்தைகளான நீங்கள் இன்னும் நிறைய கற்க வேண்டியிருக்கிறது.
அப்போ தண்டனைகளை எப்படி வழங்குவது ? தண்டனைகளை வழங்கியவர்கள் பாதிக்கப் பட்ட அந்தப் பச்சிழந்த குழந்தைகளின் பெற்றோரோ அல்லது உறவினரோக் கிடையாது,சட்டத்தை பாதுகாக்கின்ற போலீசுதான் சுட்டுக் கொன்றுள்ளது.
சுட்டுக் கொல்லபட்டவனால் இந்த நாட்டிற்கோ அல்லது அவனின் வீட்டிற்கோ எந்த ஒரு பிரோயஜனமும் இல்லை அவனால் நம் சமுதாயத்திற்குத்தான் அழிவு அப்பேர்ப்பட்ட விசமிகள் இருந்தால் என்ன செத்தால் என்ன ?
போலீசார் அவசரப் பட்டு விட்டார்கள் ஈவு இரக்கமின்றி அந்தச் செல்வங்களைக் கொன்ற அந்தக் காமுகனுக்கு இவர்கள் அளித்த தண்டனைப் போதாது அந்நியனின் சட்டத்திட்டப் படி அவனின் அங்கங்கள் ஒவ்வொன்றையும் அவன் கண் முன்னாலேயே வெட்டி எடுக்க வேண்டும் முதலில் ஒருக் கையை வெட்டும் பொழுது அடுத்தது எதை வெட்டப் போகிறோம் என்று அவனிடம் சொல்லியே வெட்ட வேண்டும்.
அவன் இதை பார்த்து அணு அணுவாக துடி துடித்து சாக வேண்டும் அந்த அயோக்கியன் அந்த பச்சை மண்ணுவை கொல்லும்போது எவ்வளவு கஷ்ட்டப் பட்டு செத்திருக்கும் அந்த பிஞ்சுகள் ?
இதுபோல அநியாயம் செய்யும் அயோக்கியர்களை போலிசுமட்டும் இல்லாமல் பொது மக்களும் அடித்துக் கொல்லனும்.இதைப் பார்த்து அடுத்த குண்டர்களும் பயப்புடனும் சாதரணமாக வீட்டிற்குள் திருட வரும் திருடனையே அவன் நம்மைத் தாக்கித் திருட முற்ப்படும்பொழுது அவனையே கொல்லச் சொல்லுகிற இந்தியச் சட்டம் இரண்டு உயிர்களை அநியாயமா சித்ரவதை செய்து கொன்ற அந்த அயோக்கியனைக் கொல்வதற்கு சட்டத்தில் இடம் இல்லாமலா போய்விடும்?
என்னுடையக் கேள்வி ?
அந்தக் கொலைகாரன் போலிசை தாக்கி விட்டு ஒடும்பொழுதான் என் கௌண்டர் செய்யப்பட்டுள்ளான்.அவன் அப்படிபோலீசைத் தாக்காமல் சென்றிருந்தால் என்கௌண்டர் நடந்திருக்காது,இதுலேயும் சுயநலமா போலிசு நடந்துள்ளது.
அந்நியனின் தீர்ப்பு :
கொல்லப்பட்ட அந்த அயோக்கியனின் உடலிலிருந்து போஸ்ட்மார்டம் என்ற பெயரில் எந்த ஒரு விஷம் நிறைந்தப் பாகங்களை வெட்டி எடுத்து அடுத்தவருக்குப் பொருத்தக் கூடாது.
அனுதாபம் மற்றும் வாழ்த்து :
பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு எனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்ளுகிறேன்,வீரத்தோடு செயல் பட்ட போலீசாருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
உங்களை எவரேனும் கொன்று உங்கள் உடமைகளை திருட வந்தால் முடிந்த அளவுப் போராடிப் பாருங்கள்,முடியாதப் பட்ச்சத்திர்க்கு அவனைக் கொல்லுங்கள் இந்தியச் சட்டம் அதை வரவேற்று உங்களையும் பாராட்டுகிறது.
அந்நியன் :
Post a Comment