படத்தினை "க்ளிக்" செய்து, பெரிய அளவாக்கியும் பார்க்கலாம்..
சிம்மாசனத்தில் அமர்ந்தும் பிச்சைக்காரனாய்
-
மக்கள் மனமறிய
ஒற்றர்படை தேவையில்லை
ஊடகங்கள் போதுமளவு இருக்கிறது
செய்தி கடத்த
புறாக்கள் தேவையில்லை
மின் அஞ்சல் விரல் நுனியில் இருக்கிறது
தூரம் கடக்க
தேர...
2 days ago
3 கருத்துரைகள்:
உணர்வுகளைக்கொண்டு வடித கவிதை
உயிரோ எழுந்து நிற்கிறது.
மலிக்காவின் கவிதையில் ஓர் ஈர்ப்பு எப்போதும் உண்டு..
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..
உணர்வுகளைக் கவியாக்கிய மலிக்காவிற்கும், ரசித்த உங்களுக்கும்
நன்றிகள்.
அன்பின் மலிக்கா
காதல் - மரணமடைந்த பின்னும் உயிர்ப்பிக்க வைக்கும் சக்தி கொண்ட காதல் - கவிதை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Post a Comment